Select a cover image
Searching for images...
Saving cover image...
எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்லில் அதைத் தேய்த்துப் பார்' - என்பது மகாகவி அல்லாமா இக்பால் வாக்கு. இவைகளை உறுதிமொழியாகக் கொண்டு தமது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர் சபீதா ஜோசப் எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சம…
Genres
Shelves
More like this
மாணவர்களுக்கு நேர மேலாண்மை
நேரம்! என்பது நம் அனைவருக்கும் பொதுவான விஷயம். இன்றைய பரபரப்பான உலகில் இளைஞர் களின் நேரம் மிகமிக விலை மதிப்பற்றது. உங்களது ஒவ்வொரு நொடியும் பயனுள்ள வழியில் செலவிடப்பட…
மாறுபட்டு சிந்திக்கலாமா
புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் 'மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல். ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்? போட்டிகள் நிறை…
கிருபானந்த வாரியார் மாணவர்களுக்குச் சொன்னது
திருமுருக கிருபானந்த வாரியார் (25 ஆகத்து 1906 - 7 நவம்பர் 1993) சிறந்த முருக பக்தர் ஆவார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே ...
அகிம்சை நாயகன் மகாத்மா மாணவர்களுக்கு சொன்னது
இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “ அகிம்சை ” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை ...
நீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம்
ஓவியம் கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இந்நூல் உள்ளதை போல் வரைந்து தெரிவதற்கான பயிற்சியேயாகும். சிறந்த கற்பனைகள் கிடைக்க பெற்றாலும் தடையில்லாமல் அதற்கு …
தத்துவமேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்குச் சொன்னது
ஜே . கிருஷ்ணமூர்த்தி ஒரு கல்வித் தத்துவஞானி ஆவார், அவருடைய எண்ணங்கள் கல்வியின் அடிப்படைகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொள்வதில் கவனம் ...
ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்
படிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேச…