இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம்

Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam

பெரும்பாலான நோய்களுக்கு வறுமையே தாய். நோயுற்றால் செல்வந்தர்களும் ஏழையாகிறார்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் . வறுமை எனும நோய்க்கு ஆட்படாமல் காப்பாற்றிக்கொள்ளவும் இந்த நூல் மக்களுக்குப் பயன்தரும். அண்மைக்காலத்தில் நோய் நீக்கத்தில் உணவின் பயன்பாடு குறித்த ஆய்வுகளின் முடிவுகள் நமது முன்னோர்களின் வாழ்வுப் பெருமித்ததைக் காட்டி வியக்க வைக்கின்றன என்பதை இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது.

Shelves
டாக்டர்.சு. நரேந்திரன் book மருத்துவம்

More like this


ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்

எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புது…

தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?

தாய் மொழிவழிக்கல்வி என்ற உடனே, காந்தி அடிகளைப் போலவே தாய்மொழிவழிக்கல்வியைக் கல்வி உலகில் உறுதியாகவும் வெளிப்படையாகவும் வரவேற்றுப் பேசிய முதல் பேராசிரியர் தெ.பொ. மீனா…

சுற்றமும் சூழலும் நட்பும்

நாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சம…

சித்தர்கள் அருளிய தொப்பை, உடல் எடை குறைய எளிய மருத்துவம்

ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் கு…

தொப்பையை குறைக்க அற்புத வழிகள்

ஆடம்பரம், அறிவியல் வளர்ச்சி, வீட்டு வசதிகள், வெளி நாட்டு உணவு மோகம் பெருகியவுடன் நமது பாரம்பரிய உணவு, உடல் இயக்கம், குறைந்ததன் விளைவாக தொப்பை பலூன் போல் ஊதுகிறது. ஒப…

ஆறாம் திணை பாகம் 1

நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…

உடலே உன்னை ஆராதிக்கிறேன்

சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' ந…

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்

முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன? நீரிழிவு நோய்க்கும் உணவு…

தலைமைச் செயலகம்

"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை.…

மரபு வழி மருத்துவம்

இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…

மனம் இறக்கும் கலை

Author: ஓஷோ

1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…