பேசப் பழகலாமா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பேசப் பழகலாமா

Pesa Pazhagalama?

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். ஆனால் வெறுமனே வளவளவென்று பேசினால் காரியம் ஆகுமா? ம்ஹும்! இடமறிந்து, காலமறிந்து, பக்குவமாக எதையும் எடுத்து உரைக்கத் தெரியவேண்டும். ஒவ்வொருவரிடம் ஒவ்வொருமாதிரி பழகவேண்டியிருக்கும். அளந்து பேசுவது, அழுத்தம் கொடுத்துப் பேசுவது, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் உணர்ச்சி, கொஞ்சம் வேகம், கொஞ்சம் விவேகம் என்று கலந்துபேசுவது எல்லாமே முக்கியம். இதெல்லாம் இளம் வயதிலேயே கைவந்த…

Tags
பேசப் பழகலாமா நட்பு எதிர்காலம் மனிதர்கள் அமைதி வேகம் விவேகம்
Shelves
மாணவருக்காக சிபி.கே. சாலமன் book

More like this


பெருந்தன்மை பேணுவோம்

அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல . மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்…

கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்

எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொ…

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம்

மாறிவரும் இந்த வியாபார உலகத்தில் வெற்றி அடைய, கார்ப்பொரேட் நிறுவனங்களும் காலத்துக்கு ஏற்றபடி தம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. கிரிக்கெட் விளையாட்…

எல்லாமே OK

எல்லாமே ஓகே என்று ஆயிரம் வாட்ஸ் விளக்கு ஒன்று எப்போதும் பளிச்சென்று மண்டைக்குள் எரிந்துகொண்டிருந்தால் எத்தனை பிரகாசமாக இருக்கும் நம் வாழ்க்கை ? ஆனால் அது சாத்தியமா ? சாத்திய…

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்)

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்)

நோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்)

மன அழுத்தம் எப்போது நம்மைத் தாக்கும் என்று தெரியாது. தாக்கினால் அதன் பாதிப்பு அவ்வளவு சுலபத்தில் நீங்கிவிடாது. மன அழுத்தம் வந்துவிட்டால் எல்லாமே தலைகீழ்தான். ஆனால் அது ஒரு…

ரிஸ்க் எடு தலைவா! - (ஒலி புத்தகம்)

பிரச்னையை பிரச்னையாக மட்டுமே பார்க்கிறோம். அதை நம் நெருக்கமான ப்ரெண்டாக்கிக் கொண்டால்? கவலைகள் தீருமல்லவா! வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும். துணி…

உறவு பேணலாமா

நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வ…

நெருக்கடிக்கு குட்பை

எதிர்பாராததை எதிர் பார்! - இதுதான் நெருக்கடி நிர்வாகத்தின் முக்கிய ஸ்லோகன்! நெருக்கடிகள்தான் நம்மை மேன்மேலும் வலுவாக்குகின்றன. போராடத் தூண்டுகின்றன. நம்மிடம் இல்லாத திறமைக…

நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1

Author: மதி

தினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெ…

இன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்)

ஒருநாளைக்கு 24 மணிநேரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? ஏன் எல்லாராலும் முன்னேறமுடியவில்லை. சாதனையாளர்களுக்கு உள்ள பொதுவான ஒரு குணம், சரியாக முடிவெடுப்பது. தே…