படிப்பு சுமை அல்ல சுகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

படிப்பு சுமை அல்ல சுகம்

Padipu Sumai Alla Sugam

'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி? எந்தப் பாடத்தில், ஏன் ஆர்வம் குறைந்தது? குறிப்பெடுப்பதன் அவசியம், வீட்டில் படிக்கும் முறைகள், வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், படிப்பதுடன் விளையாட்டுக்கும் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும், பொழுதுபோக்கு…

Shelves
மாணவருக்காக பசுமைக்குமார் book

More like this


தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள்

தந்தையின் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் அருண் இல்லை. அப்பா, ஒரு நிமிடம்தானே இவ்வளவு பெரிதுபடுத்துகிறீர்களே. எனக்கு ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை என்றான். அதற்குள் அரு…

அறிவொளியூட்டும் அப்துல்கலாம்

தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் தீவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1931 , அக்ரோபர் 15-ஆம் நாள் பிறந்தவர் அப்துல் கலாம்.கவிதை ஆற்றல் மிக்கவர். நூலாசிரியர், பைச்சாளர், சிறந்த கருத்துர…

நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1

Author: மதி

தினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெ…

தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100

தோழர், தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக 1996-ம் ஆண்டு எழுதினேன். அவரது வரலாறு பல திருப்பங்களைக் கொண்டது. பரபரப்பான பல சம்பவங்களையும் உள்ளடக்கியது. சு…

எது உன் குறிக்கோள்

இயற்கை விவசாயம் சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்ட எழுத்தாளர் பசுமைக்குமார். தமிழகம் நன்கறிந்த பத்திரிகையாளர். மொழிப்பெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர். சிற…

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?

“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்…

வெற்றிக்கு ஏழு படிகள்

வெற்றி எல்லோருக்கும் பொதுவானது. 'வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்று வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பாடுவார் பாரதியார். ஒருவர் பெற்றிருக்கும் வெ…

முக்கிய நாட்கள்

முக்கிய நாட்கள் எனும் இந்த நூல் உண்மையிலேயே ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூலாகும். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல முக்கிய நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் ப…

கலாமணியின் கதைகள்

வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. பலதரப்பட்ட மக்களையும் அவர்களது மனப்போக்குகளையும் இவற்றில் காண முடிகிறது. ஏழை - எளிய மக்களின் மன உணர்ச்சிகள் சொல்ல…

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?

'படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வள்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். படைப்புத் திறன், வாசிக்கு திறன், யோசிக்கும் திறன்…

MBA மூன்றெழுத்து மந்திரம்

பி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்…