MBA மூன்றெழுத்து மந்திரம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

MBA மூன்றெழுத்து மந்திரம்

MBA Moondreluthu Manthiram

பி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், சாஃப்ட்வேர் கம்பெனி முதல் தனியார் வங்கிகள் வரை அனைத்துத் துறையினருக்கும் எம்.பி.ஏ. படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் செய்யப்பட்டு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து…

Shelves
மாணவருக்காக எஸ்.எல்.வீ. மூர்த்தி book

More like this


பயம் தவிர்ப்போம்

என்ன நடக்குமோ என்கிற பதற்றமே பயம். பயம் எப்போதும் எதிர்பாலம் குறித்ததாகவே இருக்கிறது.அடுத்தநொடியில் நமக்க் ஏதேனும் நேருமோ என்கிற அச்சம் நம் உடல் முழுவதும் பரவி பலவிதமான …

மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100

மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 இளைஞர்களின் கணித அறிவையும் அறிவுக் கூர்மையும் மேம்படுத்தும் அறிவியல் நூல். இந்நூல் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயன…

நயத்தகு நாகரிகம்

நாகரிகம் என்பது வெளிதோற்றத்தில் அமைவது அல்ல.அது உள்மையத்தின் மென்மையை உள்ளடக்கியது.இவர் இன்னும் சிறிதுநேரம் இங்கிருந்தால் நன்றாக இருக்குமே என்கின்ற உணர்வை நாம் செல்கின்ற இடங்…

பிறரை புரிந்துகொள்வோமா

'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படி…

நீர்க்குமிழி நினைவுகள்

சொற்ப நேரத்தை உணர்த்துவதில் மட்டுமல்ல ஏழு வண்ணங்களையும் தன்னில் பிரதிபலித்து நம்மை அப்படியே ஆகர்சித்து வைப்பதிலும் நீர்க் குமிழ் முக்கியமானது.நீரே நிலையானதல்ல.நதியாக இருந்…

தேர்வுக்கான தமிழ் இலக்கணம்

போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மாணவ மாணவியர் நிறைய மதிப்பெண்களைக் குவிக்க வேண்டியுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் மட்டுமல்லாது மொழிப்பாடங்களிலும் அவர்கள் அதிக மதிப்பெண்…

வீரத்துறவி விவேகானந்தர்

விவேகம் நிறைந்த வீரத்துறவி விவேகானந்தர்: இன்று தேசிய இளைஞர் தினம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த சமயத் தலைவர்களுள் முதன்மையானவர் விவேகானந்தர். 1863, ஜனவரி 12ம் தேத…

வெற்றிக்கு ஏழு படிகள்

வெற்றி எல்லோருக்கும் பொதுவானது. 'வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்று வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பாடுவார் பாரதியார். ஒருவர் பெற்றிருக்கும் வெ…

பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத

வல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டியவை சில உண்டு. அவைகளைப் 'படிப்பவர்' மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'வரும்படி சொன்னான்' என்ப…

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?

'படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வள்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். படைப்புத் திறன், வாசிக்கு திறன், யோசிக்கும் திறன்…