முக்கிய நாட்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

முக்கிய நாட்கள்

Mukiya Naatkal

முக்கிய நாட்கள் எனும் இந்த நூல் உண்மையிலேயே ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூலாகும். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல முக்கிய நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி பொதுவாக வாசகர்கள் தெரிந்துகொள்ள இந்நூல் பயன்படும். எனினும் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இது நிறைந்த பயனை அளிக்கும்.

Shelves
பொது பசுமைக்குமார் book

More like this


எது உன் குறிக்கோள்

இயற்கை விவசாயம் சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்ட எழுத்தாளர் பசுமைக்குமார். தமிழகம் நன்கறிந்த பத்திரிகையாளர். மொழிப்பெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர். சிற…

ஸீரோ டிகிரி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும்

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் பேன் போட்ட சவால். அப்பாவுக்கு திவசமும் அப்பாவி கோவிந்தனும். தயிர்க்காரி வளர்த்த நாய்க்குட்டி, ஒரு சோம்பேறியி…

படிப்பு சுமை அல்ல சுகம்

'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி?…

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?

'படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வள்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். படைப்புத் திறன், வாசிக்கு திறன், யோசிக்கும் திறன்…

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…

மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

நட்பை வலுப்படுத்துவது எப்படி?

'நட்பை வலுப்படுத்துவது எப்படி?' என்ற இந்த நூல்,நட்பு என்பது உதவும் உறவாகத் திகழ்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பலவித உறவுகளில் புண்மையான உறவாகவும், நன்மை தரும் உறவா…

அன்பிற் சிறந்த தவமில்லை.....

உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம்…