Select a cover image
Searching for images...
Saving cover image...
தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் பேன் போட்ட சவால். அப்பாவுக்கு திவசமும் அப்பாவி கோவிந்தனும். தயிர்க்காரி வளர்த்த நாய்க்குட்டி, ஒரு சோம்பேறியின் கதை, நரியாக மாறிய முனிவர், தந்திரம் மிக்க குள்ளநரி ஆகிய கதைகள் அடங்கியுள்ளன. இக்கதைகள் படிக்கப் படிக்க சுவையானவை. இவை குழந்தைகளுக்கு நன்கு பிடிக்கும் இந்நூலை வாசிப்பதன் மூலம் சிறுவர்களுக்கு ஏராளமான பொது அறிவுத் தகவலும் கி…
More like this
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
ஓஷோவின் குட்டிக் கதைகள்
ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.
சின்ன வயதினிலே
சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல்,…
மீண்டும் ஜென் கதைகள்
ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்ற கேள்வி யார் மனதில் தான் எழாதிருக்கிறது? இந்தக் கேள்விக்கான விடை தேடி அலுத்தவர்கள் ஏராளம். மகிழ்ச்சியாக இருக்கத் தெரிந்தால் அதைவிட மிகப் …
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்
நாட்டுக்குழைத்த நல்லவர்கள் வருங்காலத் தலைமுறை என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க சொல்லால், எழுத்தால், அர்த்தமுள்ள செயலால் அஞ்சா நெஞ்…
காலத்தை வென்ற காந்தியடிகள்
மகாத்மா காந்தியடிகளின் சத்திய ஆவேசத்தை உயர்த்திப் பிடிக்கும் நூல் இது. அவரது வாழ்க்கை வரலாறு புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு. தென்னாப்பிரிக்க மக்களின் வ…
பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5
ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…
தங்க முடிச்சு
இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன்…