1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்திலுள்ள 1000 வருடங்களுக்கு முற்பட்ட 1001 இரவு அரபுக் கதைகள் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்படுவதே இக்கதைகளின் சிறப்பைக் காட்டுகிறது.

Shelves
எம்.ஏ. பழனியப்பன் book கதைகள்

More like this


அரசியல் அமைப்பின் ஞானகுரு பிளேட்டோ

மனித குலஎரணாறு மிக நீண்ட நெடிய அனுபவங்களைக் கொண்டது. மனித குல வரலாறிறை அறிஞர்களும், ஆன்றோர்களும் பலவகைப்பட்ட நிகழ்காலங்களின் சமுதாய அமைப்புகளாகக் காண்கின்றனர். ஒவ்வொர…

தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்

நாட்டுப்புற இலக்கியங்கள் நமது தொன்மை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்தியம்புவன. இவை மக்களின் வாழ்வோடு பொருதி காலமெனும் கடுவெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு தொன்றுதொட்டு ந…

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …

100 ஜென் கதைகள்

வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.

கிருஷ்ணவேணி

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…

மறுபடியும் கணேஷ்

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1

இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…

நீதி எங்கே?

'நீதி எங்கே' என்னும் இந்நூலை திரு. எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் தொகுத்திருக்கிறார்..பல்வேறு மொழிகளில் உள்ள தமிழ்மொழி பெயர்ப்பு சிறுகதைகள் அடங்கியுள்ளன இந்நூலில்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம்

வீரபாண்டிய கட்டபொம்மன் , தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தி…