தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்

Thithikkum Theentamil Kathaigal

நாட்டுப்புற இலக்கியங்கள் நமது தொன்மை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்தியம்புவன. இவை மக்களின் வாழ்வோடு பொருதி காலமெனும் கடுவெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு தொன்றுதொட்டு நிலைத்து நிற்பன. இவை உழவனால் பயிரிப்படாது தாமே முளைத்து மலர்ந்உ மணம் பரப்பும் காட்டு மலர்களைப் போன்றவை. உயர்ந்த கருத்துகளையும் தத்துவங்களையும் கூட எளிய முறையில் மக்களிடம் ஏற்படுத்தும் வல்லவை. தொல்காப்பியத்தில் கூறப்படும் 'வழக்கு' …

Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் புராணக் கதைகள் வரலாற்றுக் கதைகள் தெனாலிராமன் கதைகள்
Shelves
எம்.ஏ. பழனியப்பன் book கதைகள்

More like this


வருச நாட்டு ஜமீன் கதை

ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…

பாரதியின் பரிமாணங்கள்

பாரதியின் பரிமாணங்கள் ' என்னும் இந்நூலில் பத்துக் கட்டுரைகள் பரிணமிக்கின்றன. அறிஞர் பெருமக்களான ப. ஜீவானந்தம், ம. பொ. சிவஞானம், எம்.ஆர். வெங்கட்ராமன் , சாமி சிதம்பரனார், க…

முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள்

'கதைகள் படித்தல்' என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு வழி என்று சொல்லப்படுகின்றது. இன்று ஏராளமான கதைகள், புத்தக வடிவில் எழுந்து நின்று ' என்னைப்படி; என்னைப்படி' என்று நம் …

சின்ன வயதினிலே

சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல்,…

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

இருப்பதை ரசிக்கப் பழகு

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் கல்லில் சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு வேலையில் நாட்டம் இருந்த போதிலும் மனதில் சலிப்பு ஏற்பட்டு, அது வாழ்க்கையை…

மூன்று நாள் சொர்க்கம்

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

எங்கள் திருநாடு கவிதைகள்

தமிழுக்கான கவிதை மரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. இதிலும் தொன்மையான மொழிகளின் கவிதை மரபுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்க் கவிதையின் தனித்த தன்மையை ஆய்வ…

கடிதத்தால் வந்த சண்டை

சாலைப் போக்குவரத்தில், எதிரெதிரே நின்று கொண்டு, 'யாருக்கு யார் வழிவிடுவது?' என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பர். பலர் வந்து சமாதானம் செய்து இருவரும் விலகிச் செல்வர். இடைய…

திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம்

நாம் எதிர்காலத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எதிர்காலம் இளைஞர்களுக்குச் சொந்தம் என்று கூறினார் மாமேதை லெனின். அந்த எதிர்காலத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள இ…

நீ நீயாக இரு - கிருஷ்ணா 4

Author: ஓஷோ

எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…