காலத்தை வென்ற காந்தியடிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காலத்தை வென்ற காந்தியடிகள்

Kaalathai Vendra Gandhiyadigal

மகாத்மா காந்தியடிகளின் சத்திய ஆவேசத்தை உயர்த்திப் பிடிக்கும் நூல் இது. அவரது வாழ்க்கை வரலாறு புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு. தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைப்போராட்ட அனுபவங்கள், காந்தியடிகளின் இந்திய விடுதலைப்போருக்கான யுக்திகளை வகுக்க உதவீன. அவர் அறிவித்து வழிகாட்டி நடத்திய போராட்டங்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடு நடுங்கச் செய்தன. அவரிடம் காணப்பட்ட சத்திய வேட்கை. அஞ்சாமை, உண்மை,…

Tags
தியாகிகள் சான்றோர்கள் பெருந்தலைவர்கள்
Shelves
வரலாறு பசுமைக்குமார் book

More like this


நிலமெல்லாம் ரத்தம்

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வ…

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு

சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமா…

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்

நாட்டுக்குழைத்த நல்லவர்கள் வருங்காலத் தலைமுறை என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க சொல்லால், எழுத்தால், அர்த்தமுள்ள செயலால் அஞ்சா நெஞ்…

முக்கிய நாட்கள்

முக்கிய நாட்கள் எனும் இந்த நூல் உண்மையிலேயே ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூலாகும். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல முக்கிய நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் ப…

உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போர…

பாண்டியர் வரலாறு

உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பல வகையாலும் ஆய்ந்து. உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லாரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். …

எனது இந்தியா

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1

Author: சோ

வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி: சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…

நட்பை வலுப்படுத்துவது எப்படி?

'நட்பை வலுப்படுத்துவது எப்படி?' என்ற இந்த நூல்,நட்பு என்பது உதவும் உறவாகத் திகழ்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பலவித உறவுகளில் புண்மையான உறவாகவும், நன்மை தரும் உறவா…

நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?

நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும், நுகர்வோர் விழிப்புணர்வுக் காகத் தொடர் பரப்புரை தேவைப்படுகிறது. நுகர்வோரிடம் அவர்களது உரிமைகளை …

இராஜேந்திர சோழன்

வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய …