Select a cover image
Searching for images...
Saving cover image...
வேடிக்கைப் பார்ப்பவன்
Vedikkai Paarpavan
- பக்கங்கள்
- 231
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Vikatan Publication
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184766110
- ASIN
- B0DMZMMRJ1
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக…
Appears in following lists
user_6807
★ 5/5நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப் புத்தகம் வாசித்தேன், அது முற்றிலும் மதிப்புக்குரியதாக இருந்தது. புத்தகம் முழுவதும் நா.முத்துக்குமாரின் கவிதைகள் உயர்ந்த தரத்தில் இருக்கின்றன.
user_6806
★ 5/5நா.முத்துக்குமார் தன்னுடைய வாழ்க்கை பற்றிய முப்பது சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் பேசுகிறார். இது கிட்டத்தட்ட சுயசரிதை போன்றது.
நா.முத்துக்குமாரின் மொழிநடை வாசிப்பை வேகப்படுத்துகிறது; அவருடைய வாழ்க்கை உத்வேகம் அளிக்கிறது; வாசிப்பின் முக்கியத்துவத்தை இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.
user_6805
★ 5/5நல்ல படைப்பு! 1980களின் முன்பும் பின்பும் அந்தக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் பால்ய காலங்களை வாஞ்சையோடு கிளறி, நம்முடைய வாழ்க்கையையும் வேடிக்கை பார்க்க வைக்கிறார் நா.முத்துக்குமார்.
user_6804
★ 5/5இவ்வளவு கவித்துவம் வாய்ந்த ஒரு சுயசரிதையை நான் இதுவரை படித்ததில்லை. விவரித்திருந்த அனைத்து விஷயங்களும் கண் முன்னே விரிந்தன. நா.முத்துக்குமார் அவர்களின் இறப்பு, தமிழ் சினிமாவின் பேரிழப்பு.
user_6803
★ 5/5கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் போல், சின்னஞ்சிறு கதைகளுக்குள் தன் வாழ்வை எதார்த்தமாகவும் எளிமையாகவும் கற்பனைத் திறனால் புகட்டியுள்ளது இந்த வேடிக்கை பார்ப்பவன்.
நாம் இழந்தது ஒரு மனிதனை அல்ல, ஒரு உலகை — இதன் ஒவ்வொரு வரிகளும் அதை உரைக்கும்.
Quotes
“பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.”
“இவன் தனிமையின் வெற்றிடத்தை புத்தகங்கள் நிரப்பின.”
“வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை”
Shelves
More like this
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
கருக்கு
தமிழ்நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் பறையர் சமூகத்தில் பிறந்த ஒரு சிறுமி, தன் குழந்தைப் பருவத்திலேயே சாதியின் கொடுமையை நேரில் உணர்கிறாள். ஒரு பெரியவர் உயர்சாதிக்காரனுக்க…
மறக்கவே நினைக்கிறேன்
வாழ்க்கையில் எதிர்கொண்ட கசப்பான மற்றும் இனிப்பான சம்பவங்களை எந்தவித ஒளிவுமறைவுமின்றி நேர்மையுடன் பதிவு செய்யும் ஒரு சுயசரிதை தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு மனிதனின்…
பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன் எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்…
நா. முத்துக்குமார் கவிதைகள்
பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…
அ'னா ஆவன்னா
வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …
வேடிக்கை பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
பாரதியார் கவிதைகள்
மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…
நேர் நேர் தேமா
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத், 21 முன்னணி பிரபலங்களிடம் நேரில் சென்று எடுத்த நேர்காணல்களின் தொகுப்பு. சாலமன் பாப்பையா, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார், க…
ஊழல் - உளவு - அரசியல்
அரசு இயந்திரத்தின் உள்ளே ஒரு சாதாரணப் பணியாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவர், அதிகார வர்க்கத்தின் முறைகேடுகளைக் கண்டு மௌனம் காக்க முடியாமல் ஒரு போராளியாக உருவெடு…