Select a cover image
Searching for images...
Saving cover image...
user_4062
★ 5/5Must read book
Good
user_4061
★ 5/5Highly recommended book, Great read
user_4060
★ 5/5Few of these short stories made me cry Worth reading this book
user_4059
★ 5/5The quality of page could be better but the the stories are really good
user_4058
★ 5/5Supereb...
user_4057
★ 5/5Must buy
user_4056
★ 5/5அறம் – ஜெயமோகன் ஒரு புத்தகத்தின் வலிமையை சோதித்துப்பார்க்க வேண்டுமா? ஒரு புத்தகத்தால் ஒரு மனிதனை என்னதான் செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு பதில் வேண்டுமா? ஆன்ம விசாரணையைத்துவங்க ஒரு தூண்டுகோல் வேண்டுமா? ஜெயமோகனின் “அறம்” படியுங்கள். “அறம்” தந்த அனுபத்தை என்போன்ற எளியவர்கள், சொற்களால் வடித்துவிட முடியாது. மலைப்பாம்பின் ஒளிவீசும் கண்களால் வசியம் செய்யப்பட்டு தன்னிலை இழந்திருக்கும் நிலையில் அந்த மலைப்பாம்பு மெல்ல மெல்ல ஒருவனை விழுங்குவதுபோல் “அறம்” நம்மை விழுங்கி விடுகிறது. நமக்கு மூச்சு திணறுகிறது. பிராண வாயுவிற்காக அல்லாடுகிறோம். அது தன் உடலை வளைத்து நம்மை முறிக்கிறது. நாம் முறிந்து போகிறோம். குழைந்து போகிறோம். கரைந்து போகிறோம். முழுமையாக அறத்தால் செரிக்கப்படுகிறோம். பின் அதனோடு ஒன்றிப்போகிறோம். இலட்சியவாதிகளை திரையிலும் கற்பனையிலும் காவியங்களிலும் மட்டுமே பார்த்துப்பழகிய நாம், நாம் வாழும் காலத்தில் நம்மோடு பயணித்த இலட்சியவாதிகளைப் பற்றிய அறிதல் இல்லாமலிருந்திருக்கிறோம். ஜெயமோகன் போன்று படைப்பாளி ஒருவர்தான் நமக்கு யானை டாக்டரையும் பூமேடை இராமையாவையும் டாக்டர் தியோடர் சாமர்வெல்லையும் க...
user_4055
★ 5/5A good book
Shelves
More like this
குறும்படைப்பு: அறம் - சிறுகதை [Aram]
வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெ…
எழுதும் கலை [Ezhudhum Kalai]
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுது…
வெண்முரசு – 10 – நூல் பத்து – பன்னிரு படைக்களம்
http://venmurasu.in/ jeyamohan.in
தன்மீட்சி
இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…
வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்
வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையம…
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…
குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]
கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…
விசும்பு
‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …
ஆலம் [Aalam]
ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேன…
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…