Select a cover image
Searching for images...
Saving cover image...
திருமணம் செய்துக் கொள்ளும் எந்தப் பெண்ணுக்கும் வரும் கணவனிடம் அவள் எதிர்பார்க்கும் எல்லாமே இருப்பது இல்லை. ஏதோ ஒரு விஷயத்தில் குறை இருக்கத்தான் செய்யும்.. நம் கதையின் நாயகி சுமித்ரா தனக்கு வரப்போகும் கணவனிடம் ஒழுக்கத்தை மட்டும் தானே எதிர்பார்த்தாள்?அவனுடைய பணம் செல்வாக்கு எதற்குமே அவள் ஆசைப்படவில்லையே? அவளுக்கு அமைந்த பிரபுவோ பெண்பித்தன். ஒழுக்கத்துக்கும் அவனுக்கும் வெகு தூரம். தனது செல்வத்தில் ம…
Shelves
More like this
lavanya
Lavanya is eighteenyear old gil who loses both her father and mother in a short time.Before dying hr mother intoduces her to her uncle Siva.Lavany…
சாந்தினி [Chanthini]
1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…
புன்னகையில் புது உலகம்
சுமுகி - நித்யவாசன் திருமணம் காதலுக்காக நடந்தது அல்ல. அவரவர் தாய்மாருடைய பிரச்சினையைத் தீர்க்க நடந்த ஒப்பந்தத் திருமணமே. இதில் பரஸ்பர அன்புக்கோ காதல் செய்கைகளுக்கோ இடமே …
காதலெனும் சோலையிலே
இந்தக் கதையை நான் 1984-85 இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன். அப்போது கையினால் கம்ப…
நிலவோடு வான்முகில்...
குணசீலிக்கும் நித்திலனுக்கும் இடையே இருந்த நட்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே மோதலாகி முறிந்திருந்தது. அன்றிலிருந்து எந்த ஆணையும் நிமிர்ந்து கூடப் பார்க்கப் பிடிப்பதில்லை கு…
சொர்க்கத்திலே முடிவானது (Tamil Edition)
மஞ்சரியைக் காப்பாற்றும் பொறுப்பை அவள் தந்தை பூமிநாதனிடம் கொடுத்து மறைந்தார்.ஆனால் அவளை ஒவ்வொரு இக்கட்டிலிருந்தும் காப்பாற்றியதோ மகேந்திரன் அல்லவோ ?
மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]
தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை ச…
பூப்பூவாய் பூத்திருக்கு
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…
நாதசுர ஓசையிலே (Tamil Edition)
இந்தக் கதை 1970களில் எழுதப்பட்டது. அப்போதெல்லாம் பெண்களுக்குப் பதினெட்டு வயதிலேயே திருமணம் செய்வது சாதாரணம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்தானமும் வினயாவும் கணவன் மனைவி ஆக…
வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)
தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…
இத்திக்காய் காயாதே ! (Tamil Edition)
”எனக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்ன ? நம் உறவு அப்படியே தான் இருக்கும் “ என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கூறுவது ஊர்மிளாவின் காதில் விழுந்தது . சை ! ஆண்கள் எல்லோருமே மோசம் த…