Noodhana Keertthanangal: நூதன கீர்த்தனங்கள் (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Noodhana Keertthanangal: நூதன கீர்த்தனங்கள் (Tamil Edition)

None

கீர்த்தனன் இசை இருவரது வாழ்வியலின் நூதன கீர்த்தனங்கள்

Reviews

user_3009

★ 4/5

Good story. I liked it. Both lead characters are good. As usual, writing is good. But nothing is special in this novel. Same as the writer’s previous works.

user_3008

★ 5/5

A good novel with good narration. Story was a little bit different and interesting to read! Keep up the good work! 👍👌👏

user_3007

★ 5/5

Keerthanan and Isai.. awesome couple...lovel tale.. . Sundari : super MIL... Poor parents: Perumal and Rakku.. overall a wonderful read..

Shelves
book சரண்யா ஹேமா-1 Saranya Hema

More like this


Nenjora Nilave: நெஞ்சோர நிலவே (Tamil Edition)

காதல் கதை. நாயகனின் முதல் திருமண ஏற்பாட்டில் திருமணத்தன்று நடக்கும் குளறுபடிகளும், அதன் மூலம் நிகழும் விபரீதமும் என்று அவனின் வாழ்க்கையை எப்படி திசைமாற்றுகிறது …

4.2/5 - Amazon.com

kavidhai pesum vaanam : கவிதை பேசும் வானம் (Tamil Edition)

கவிதை பேசும் வானம் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. மூத்த மருமகனின் பேராசையால் வலுவிழந்து நிற்கும் குடும்பம் இளைய மருமகனின் வரவால் எப்படி மீள்கிறது என்பதன் கதை. …

urugineno uraigireno: உருகினேனோ உறைகிறேனோ (Tamil Edition)

காதல்... அதன் அர்த்தம் உணராத ஒருவர் செய்த அனர்த்த செயல்.... அதன் அடுத்த தலைமுறையான கதாநாயகன் விஜயநெடுமாறன், நாயகி பவித்ரா இருவரையும் ஆட்டிவைக்கும் விதம்... அந்த இரு இள…

Kanmani Naanun Nijamallava - part 1: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 1 (Tamil Edition)

சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…

4.6/5 - Amazon.com

சலசலக்கும் மணியோசை: Salasalakkum Maniyosai (Tamil Edition)

இயல்பான குடும்ப உறவுகளையும் கிராமத்து மனிதர்களின் உறவுகளின் உபசரிப்புகளையும் சொல்லும் கதை. கண்மணி கார்த்திக் எனப்படும் இரு வேறுபட்ட வாழ்க்கை பின்புலம் கொண்டவர்களின் திருமண…

4.5/5 - Amazon.com

sooriyanavanin aazhkadal: சூரியனவனின் ஆழ்கடல் (Tamil Edition)

இந்த கதை முழுக்க முழுக்க ஒரு வட்டார வழக்கு மொழிநடையை சுமந்தது. அடங்காபிடாரி, வாயாடி என்ற பட்டபெயருடன், தேனீ போல் சுறுசுறுப்பாய் சுழலும் நாயகி ஆழ்கடலே. பெண்ணிவள் ஆழ்…

Madal Poottha Mullai: மடல் பூத்த முல்லை (Tamil Edition)

எதிர்பாராமல் நடைபெறும் திருமணமும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும், காதலும் கலந்த கதை.

Mullai Vana Kulire: முல்லை வன குளிரே (Tamil Edition)

எதிர்பார்க்கும் வாழ்க்கை ஒன்று. எதிர்பாராத நேரத்தில் நாயகிக்கு எதிர்பாராத ஒருவனுடன் பிணையும் வாழ்க்கை வேறு. முல்லைவனத்தின் குளிரில், அமர்நாத் குறிஞ்சியின் மனங்களின் சங்கமம்.<…

Megam Vandhu Thalatta - part (2): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (2) (Tamil Edition)

திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…

4.6/5 - Amazon.com

Kanmoodi Kadhal Naanaaven : கண்மூடி காதல் நானாவேன்

காதல் திருமணம் தான் பண்ணனும்னு நினைக்கிற நாயகியும், அம்மா பார்க்கிற பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிற நாயகனும் எதிர்பாராத தருணத்தில் திருமண பந்தத்தில் இணையும் காதல்…

Nilaveriyum Iravugalil: நிலவெரியும் இரவுகளில் (Tamil Edition)

அவர்கள் முன்னால் ஜீப் வந்து நிற்கவும் சரியாய் இருக்க, பார்த்ததுமே உயிர் சுருண்டுவிட்டது ஆதிராவிற்கு. ரத்னவேல் மகாலிங்கம் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான். பார்வையி…

4.6/5 - Amazon.com

தேன் மொட்டு கோலங்கள் : Then Mottu Kolangal (Tamil Edition)

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் எழில்மணியின் மகள் மதுராவை, அலங்காநல்லூரில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட சொக்கநாதபாண்டியன் எவ்வாறு கரம் பற்றினார். அவர்கள் வாழ்வு எத்தகையது…