Select a cover image
Searching for images...
Saving cover image...
Megam Vandhu Thalatta - part (2): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (2) (Tamil Edition)
None
திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மேகம் வந்து தாலாட்ட
user_767
★ 5/5Writing of this author is unique and i enjoyed the book so much can't stop reading hat's of to the author
user_766
★ 5/5Mega and Adhi are really wonderful characters. We can understand the life of celebrities in this story. Awaiting more interesting stories from this author.
user_765
★ 5/5அதிரன், மேகா காதல் மிகவும் அழகு சொல்ல வார்த்தைகளே இல்லை கதையை படிக்க ஆரம்பித்து அது முடிவு வரை கீழே வைக்க மனமே வரவில்லை சரண்யா ஹேமா அவர்களுக்கு என் நன்றிகள்
user_764
★ 5/5Super story .. Adhi 💞 Mega . Ovvoru time padikum podhu varra andha feeling amazing.. 😍😍😍😍 SPB sir songs kodave story.. No words to explain.. 💖💖
user_763
★ 4/5Its a good romantic story but some portions are too bland. Doesnt have much twists and interesting plots .. First part was better.
user_762
★ 5/5Athi and mega...author ji.. U made sure anybody who reads the story will start to love the name... Mega.. Megavarna👌👌👌👌
user_761
★ 5/5Amazing story... ஆழமான உணர்வு குவியல்... அழகான காதல். வாழ்த்துக்கள் ...அதி.. மேகம்..அழகு... பாடல் வரிகள் அதை விட அழகு ரசனை... இன்னும் இன்னும் பாடல் தேடியது மனது..
user_760
★ 5/5The story doesn't have twist or suspense. It doesn't keep you on edge, but it brings a a smile even when after finishing the story. It remains with us like the after sweetness of gooseberry. Dei ponnae... is an emotion. Excellent writing mam
Shelves
More like this
உனை தீண்டும் அலையாய் நானே: Unai Theendum Alaiyai Nanea (Tamil Edition)
No description added
Ven Varna Nizhale: வெண் வர்ண நிழலே (Tamil Edition)
No description added
kavidhai pesum vaanam : கவிதை பேசும் வானம் (Tamil Edition)
கவிதை பேசும் வானம் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. மூத்த மருமகனின் பேராசையால் வலுவிழந்து நிற்கும் குடும்பம் இளைய மருமகனின் வரவால் எப்படி மீள்கிறது என்பதன் கதை. …
புன்னகையில் ஜீவன் கரையுதடி: Punnagaiyil Jeevan Karaiyuthadi (Tamil Edition)
இது ஒரு காதல் கதை. நாயகியின் மறுமணத்திற்கான மறுப்பும் நாயகனின் காதலும் உணர்வுகளும். எனது உனை தீண்டும் அலையாய் நானே கதை மாந்தர்களும் இதில் இடம்பெறுவார்கள்
Noodhana Keertthanangal: நூதன கீர்த்தனங்கள் (Tamil Edition)
கீர்த்தனன் இசை இருவரது வாழ்வியலின் நூதன கீர்த்தனங்கள்
Megam Vandhu Thalatta - part (1): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (1) (Tamil Edition)
திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…
Kanmani Naanun Nijamallava - part 2: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 2 (Tamil Edition)
சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…
தேன் மொட்டு கோலங்கள் : Then Mottu Kolangal (Tamil Edition)
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் எழில்மணியின் மகள் மதுராவை, அலங்காநல்லூரில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட சொக்கநாதபாண்டியன் எவ்வாறு கரம் பற்றினார். அவர்கள் வாழ்வு எத்தகையது…
Unnil Uruvaana Aasaigal : உன்னில் உருவான ஆசைகள் (Tamil Edition)
ஒரு திருமணத்தை நடத்த நடுத்தாவர்க குடும்பத்தினர் படும் சிரமங்களும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும் கொண்ட கதை. கதையின் நாயக, நாயகியான செங்கதிரவன், தாமரை இருவரின் தி…
Nilaveriyum Iravugalil: நிலவெரியும் இரவுகளில் (Tamil Edition)
அவர்கள் முன்னால் ஜீப் வந்து நிற்கவும் சரியாய் இருக்க, பார்த்ததுமே உயிர் சுருண்டுவிட்டது ஆதிராவிற்கு. ரத்னவேல் மகாலிங்கம் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான். பார்வையி…
உனதாகிடும் ப்ரியங்களில்
அரசியல் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு விறுவிறுப்பான காதல் கதையாக இந்நூல் அமைகிறது. அபூர்வன் யாஜ்வின் மற்றும் ஸ்வாஹதா ஆகிய இருவருக்கு இடையிலான ஆழமான காதலையும், அவர்கள் சந்…
sooriyanavanin aazhkadal: சூரியனவனின் ஆழ்கடல் (Tamil Edition)
இந்த கதை முழுக்க முழுக்க ஒரு வட்டார வழக்கு மொழிநடையை சுமந்தது. அடங்காபிடாரி, வாயாடி என்ற பட்டபெயருடன், தேனீ போல் சுறுசுறுப்பாய் சுழலும் நாயகி ஆழ்கடலே. பெண்ணிவள் ஆழ்…