Unnil Uruvaana Aasaigal : உன்னில் உருவான ஆசைகள் (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Unnil Uruvaana Aasaigal : உன்னில் உருவான ஆசைகள் (Tamil Edition)

None

ஒரு திருமணத்தை நடத்த நடுத்தாவர்க குடும்பத்தினர் படும் சிரமங்களும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும் கொண்ட கதை.

கதையின் நாயக, நாயகியான செங்கதிரவன், தாமரை இருவரின் திருமண ஏற்பாடு நடைபெறும் சூழலில் பெண்ணின் வீட்டில் நகை திருட்டும், அதில் இருந்து மீண்டு அந்த திருமணம் எப்படி நடந்தேறியது என்னும் களமே கதை.

Reviews

user_984

★ 3/5

Story narration is good but not interesting... kathir thamarai marriage is described for more than half of the novel so it feels very dragging as if like a mega serial

user_983

★ 5/5

The story revolves around the struggles and financial problems and how they overcome the situation.yamyna a wonderful mil. Thamarai and kathir, are the main leads. A feel good story

user_982

★ 4/5

செங்கதிரோன் தாமரை… நல்ல பேர் பொறுத்தம்… யமுனா மாதிரி ஒரு மாமியார் கிடைத்தால் எந்த வீட்டிலும் பாசிடிவ் வைப்ஸ்தான் இருக்கும். ஊரார் பேசுவதை எதில் கேட்கனுமோ அதில் தான் கேட்கனும்.. கதிரின் கோவம் ரொம்ப அழகு

user_981

★ 5/5

Wow.....again I read really good novel from this author....all her stories are different...and good....great writing....I can't stop smiling when I read this novel....yamuna and poongavanam characters super.....the author gives equal importance to all characters....in this book Yamuna character is wow.....actually she is the main lead....kathir and Thamarai comes next....feel good novel .....super

user_980

★ 5/5

Nice sister Family ah kannu munnadi kondu varinga unga writing la Rasichu padichen Keep it up Cheer up to u

Shelves
book சரண்யா ஹேமா-1 Saranya Hema

More like this


Kanmani Naanun Nijamallava - part 2: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 2 (Tamil Edition)

சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…

4.6/5 - Amazon.com

urugineno uraigireno: உருகினேனோ உறைகிறேனோ (Tamil Edition)

காதல்... அதன் அர்த்தம் உணராத ஒருவர் செய்த அனர்த்த செயல்.... அதன் அடுத்த தலைமுறையான கதாநாயகன் விஜயநெடுமாறன், நாயகி பவித்ரா இருவரையும் ஆட்டிவைக்கும் விதம்... அந்த இரு இள…

Swarangalin Aranaay: ஸ்வரங்களின் அரணாய் (Tamil Edition)

ஸ்பூர்த்தி அஷ்வினின் காதல் கதை (மேகம் வந்து தாலாட்ட கதையின் அடுத்த தலைமுறையினர் கதை)

4.4/5 - Amazon.com

En Thunaiyezhutthu Neeyagave: என் துணையெழுத்து நீயாகவே (Tamil Edition)

இந்த கதை அரசியல் பின்புலமும், அதில் காதலும் கலந்த கதை

புன்னகையில் ஜீவன் கரையுதடி: Punnagaiyil Jeevan Karaiyuthadi (Tamil Edition)

இது ஒரு காதல் கதை. நாயகியின் மறுமணத்திற்கான மறுப்பும் நாயகனின் காதலும் உணர்வுகளும். எனது உனை தீண்டும் அலையாய் நானே கதை மாந்தர்களும் இதில் இடம்பெறுவார்கள்

Megam Vandhu Thalatta - part (2): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (2) (Tamil Edition)

திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…

4.6/5 - Amazon.com

சலசலக்கும் மணியோசை: Salasalakkum Maniyosai (Tamil Edition)

இயல்பான குடும்ப உறவுகளையும் கிராமத்து மனிதர்களின் உறவுகளின் உபசரிப்புகளையும் சொல்லும் கதை. கண்மணி கார்த்திக் எனப்படும் இரு வேறுபட்ட வாழ்க்கை பின்புலம் கொண்டவர்களின் திருமண…

4.5/5 - Amazon.com

Noodhana Keertthanangal: நூதன கீர்த்தனங்கள் (Tamil Edition)

கீர்த்தனன் இசை இருவரது வாழ்வியலின் நூதன கீர்த்தனங்கள்

Madal Poottha Mullai: மடல் பூத்த முல்லை (Tamil Edition)

எதிர்பாராமல் நடைபெறும் திருமணமும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும், காதலும் கலந்த கதை.

உனதாகிடும் ப்ரியங்களில்

அரசியல் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு விறுவிறுப்பான காதல் கதையாக இந்நூல் அமைகிறது. அபூர்வன் யாஜ்வின் மற்றும் ஸ்வாஹதா ஆகிய இருவருக்கு இடையிலான ஆழமான காதலையும், அவர்கள் சந்…

4.6/5 - Amazon.com

Kanmani Naanun Nijamallava - part 1: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 1 (Tamil Edition)

சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…

4.6/5 - Amazon.com