தேன் மொட்டு கோலங்கள் : Then Mottu Kolangal (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தேன் மொட்டு கோலங்கள் : Then Mottu Kolangal (Tamil Edition)

None

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் எழில்மணியின் மகள் மதுராவை, அலங்காநல்லூரில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட சொக்கநாதபாண்டியன் எவ்வாறு கரம் பற்றினார். அவர்கள் வாழ்வு எத்தகையது என்பதை காட்டும் உறவியல் கோலங்கள் இந்த தேன் மொட்டு கோலங்கள்.

Reviews

user_776

★ 5/5

Fantastic

Your novel is awesome madam. You did a wonderful job. It was really funny. But i did not understand every மதுரை slang. Even so it was a nice novel with a wonderful ending.

user_775

★ 5/5

மதுராவின் சொக்கன்.. very beautiful story.. one of the best novels of saranya hema.. kudos to you 👏🏻👏🏻 keep it up

user_774

★ 5/5

Very nice family story. மிக நன்றாக இருந்தது. காந்திமதி அப்பத்தா அப்பப்பா அருமை. ஜகா கூட சேர்ந்து தூக்கி நிருத்துறாங்க கதையை. Not only the hero and heroine ,all the characters are equally portrayed nicely.Enjoyed a lot.Worth reading.Good work from the author. Don't miss.

user_773

★ 5/5

Madhu and chokku love super. Grandma and jaga super. Madhu mom so friendly to madhu. Overall super story. Thank you Hema mam...

user_772

★ 5/5

Awesome and Wonderful family story with the native slang..enjoyed reading it.. Best wishes to the writer to come with more stories like this.

user_771

★ 5/5

நாயகன் சொக்கநாத பாண்டியன் நாயகி மதுரயாழினி படிக்காத கிராமத்தில் வாழும் நாயகன் படித்து நகரத்தில் வாழும் நாயகி ... இருவருக்கும் சொந்த ஊர் ஒன்றே அது அலங்காநல்லூர்....இவங்க கல்யாணம் எப்படி நடந்தது அதுக்கு பிறகான அவங்க வாழ்க்கை எப்படி அன்பு காதல் கூட்டுக்குடும்பம் புரிதல் என்று அழகான வரிகளுடன் எழுதிருக்காங்க எழுத்தாளர் சரண்யா ஹேமா .... கதையில் வரும் அப்பத்தா மற்றும் குடும்ப உறுப்பினர்கள்..இவங்க வளர்க்கும் மருது காளை இவங்க ஊர் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்று அருமையான கதை ........ பிரியா சரவணன்

user_770

★ 5/5

very interesting story and amazing flow and amazing characters...very very feel good story..I will re read this again. very natural comical scenes. laughed a lot.

user_769

★ 5/5

Nice narration. The slang of the story is very lively and gives a good nature to the story. I read this story many times

user_768

★ 5/5

Language than kunjam puriyala Gandhimathi patti Vara level Mister soku and mathura are super All family members are super ro super I enjoyed the whole story Thank you so much 👍

Shelves
book சரண்யா ஹேமா-1 Saranya Hema

More like this


Noodhana Keertthanangal: நூதன கீர்த்தனங்கள் (Tamil Edition)

கீர்த்தனன் இசை இருவரது வாழ்வியலின் நூதன கீர்த்தனங்கள்

Swarangalin Aranaay: ஸ்வரங்களின் அரணாய் (Tamil Edition)

ஸ்பூர்த்தி அஷ்வினின் காதல் கதை (மேகம் வந்து தாலாட்ட கதையின் அடுத்த தலைமுறையினர் கதை)

4.4/5 - Amazon.com

sooriyanavanin aazhkadal: சூரியனவனின் ஆழ்கடல் (Tamil Edition)

இந்த கதை முழுக்க முழுக்க ஒரு வட்டார வழக்கு மொழிநடையை சுமந்தது. அடங்காபிடாரி, வாயாடி என்ற பட்டபெயருடன், தேனீ போல் சுறுசுறுப்பாய் சுழலும் நாயகி ஆழ்கடலே. பெண்ணிவள் ஆழ்…

Kanmoodi Kadhal Naanaaven : கண்மூடி காதல் நானாவேன்

காதல் திருமணம் தான் பண்ணனும்னு நினைக்கிற நாயகியும், அம்மா பார்க்கிற பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிற நாயகனும் எதிர்பாராத தருணத்தில் திருமண பந்தத்தில் இணையும் காதல்…

Madal Poottha Mullai: மடல் பூத்த முல்லை (Tamil Edition)

எதிர்பாராமல் நடைபெறும் திருமணமும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும், காதலும் கலந்த கதை.

Megam Vandhu Thalatta - part (2): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (2) (Tamil Edition)

திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…

4.6/5 - Amazon.com

Megam Vandhu Thalatta - part (1): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (1) (Tamil Edition)

திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…

Nenjora Nilave: நெஞ்சோர நிலவே (Tamil Edition)

காதல் கதை. நாயகனின் முதல் திருமண ஏற்பாட்டில் திருமணத்தன்று நடக்கும் குளறுபடிகளும், அதன் மூலம் நிகழும் விபரீதமும் என்று அவனின் வாழ்க்கையை எப்படி திசைமாற்றுகிறது …

4.2/5 - Amazon.com

Thoorigai Vanamadi: தூரிகை வனமடி (Tamil Edition)

வனமுகிலன் ஓவியா இருவரது குடும்பமும், அதன் பின்னணியும் சார்ந்த காதல் கதை

புன்னகையில் ஜீவன் கரையுதடி: Punnagaiyil Jeevan Karaiyuthadi (Tamil Edition)

இது ஒரு காதல் கதை. நாயகியின் மறுமணத்திற்கான மறுப்பும் நாயகனின் காதலும் உணர்வுகளும். எனது உனை தீண்டும் அலையாய் நானே கதை மாந்தர்களும் இதில் இடம்பெறுவார்கள்

kavidhai pesum vaanam : கவிதை பேசும் வானம் (Tamil Edition)

கவிதை பேசும் வானம் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. மூத்த மருமகனின் பேராசையால் வலுவிழந்து நிற்கும் குடும்பம் இளைய மருமகனின் வரவால் எப்படி மீள்கிறது என்பதன் கதை. …