Select a cover image
Searching for images...
Saving cover image...
காதல் கதை.
நாயகனின் முதல் திருமண ஏற்பாட்டில் திருமணத்தன்று நடக்கும் குளறுபடிகளும், அதன் மூலம் நிகழும் விபரீதமும் என்று அவனின் வாழ்க்கையை எப்படி திசைமாற்றுகிறது என்னும் கதை களம்.
விரும்பிய பெண்ணுடனான திருமணம் நிற்க அதற்கு காரணமானவன் மேலான நன்றியுணர்ச்சியில் மீண்டும் நாயகியை கரம் பிடித்தானா என்பதை கதையில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
user_520
★ 4/5Nice story . . . . . . . Just time pass . . . . . Venmathi cute . . . . . Ok nice story . . .
Shelves
More like this
Noodhana Keertthanangal: நூதன கீர்த்தனங்கள் (Tamil Edition)
கீர்த்தனன் இசை இருவரது வாழ்வியலின் நூதன கீர்த்தனங்கள்
Kanmani Naanun Nijamallava - part 1: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 1 (Tamil Edition)
சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…
Kanmani Naanun Nijamallava - part 2: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 2 (Tamil Edition)
சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…
Chinna Mookkuthi Poo: சின்ன மூக்குத்தி பூ (Tamil Edition)
No description added
உனை தீண்டும் அலையாய் நானே: Unai Theendum Alaiyai Nanea (Tamil Edition)
No description added
சலசலக்கும் மணியோசை: Salasalakkum Maniyosai (Tamil Edition)
இயல்பான குடும்ப உறவுகளையும் கிராமத்து மனிதர்களின் உறவுகளின் உபசரிப்புகளையும் சொல்லும் கதை. கண்மணி கார்த்திக் எனப்படும் இரு வேறுபட்ட வாழ்க்கை பின்புலம் கொண்டவர்களின் திருமண…
Ven Varna Nizhale: வெண் வர்ண நிழலே (Tamil Edition)
No description added
Mullai Vana Kulire: முல்லை வன குளிரே (Tamil Edition)
எதிர்பார்க்கும் வாழ்க்கை ஒன்று. எதிர்பாராத நேரத்தில் நாயகிக்கு எதிர்பாராத ஒருவனுடன் பிணையும் வாழ்க்கை வேறு. முல்லைவனத்தின் குளிரில், அமர்நாத் குறிஞ்சியின் மனங்களின் சங்கமம்.<…
தேன் மொட்டு கோலங்கள் : Then Mottu Kolangal (Tamil Edition)
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் எழில்மணியின் மகள் மதுராவை, அலங்காநல்லூரில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட சொக்கநாதபாண்டியன் எவ்வாறு கரம் பற்றினார். அவர்கள் வாழ்வு எத்தகையது…
Thoorigai Vanamadi: தூரிகை வனமடி (Tamil Edition)
வனமுகிலன் ஓவியா இருவரது குடும்பமும், அதன் பின்னணியும் சார்ந்த காதல் கதை
kavidhai pesum vaanam : கவிதை பேசும் வானம் (Tamil Edition)
கவிதை பேசும் வானம் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. மூத்த மருமகனின் பேராசையால் வலுவிழந்து நிற்கும் குடும்பம் இளைய மருமகனின் வரவால் எப்படி மீள்கிறது என்பதன் கதை. …
urugineno uraigireno: உருகினேனோ உறைகிறேனோ (Tamil Edition)
காதல்... அதன் அர்த்தம் உணராத ஒருவர் செய்த அனர்த்த செயல்.... அதன் அடுத்த தலைமுறையான கதாநாயகன் விஜயநெடுமாறன், நாயகி பவித்ரா இருவரையும் ஆட்டிவைக்கும் விதம்... அந்த இரு இள…