தேன் மொட்டு கோலங்கள் : Then Mottu Kolangal (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தேன் மொட்டு கோலங்கள் : Then Mottu Kolangal (Tamil Edition)

None

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் எழில்மணியின் மகள் மதுராவை, அலங்காநல்லூரில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட சொக்கநாதபாண்டியன் எவ்வாறு கரம் பற்றினார். அவர்கள் வாழ்வு எத்தகையது என்பதை காட்டும் உறவியல் கோலங்கள் இந்த தேன் மொட்டு கோலங்கள்.

Reviews

user_776

★ 5/5

Fantastic

Your novel is awesome madam. You did a wonderful job. It was really funny. But i did not understand every மதுரை slang. Even so it was a nice novel with a wonderful ending.

user_775

★ 5/5

மதுராவின் சொக்கன்.. very beautiful story.. one of the best novels of saranya hema.. kudos to you 👏🏻👏🏻 keep it up

user_774

★ 5/5

Very nice family story. மிக நன்றாக இருந்தது. காந்திமதி அப்பத்தா அப்பப்பா அருமை. ஜகா கூட சேர்ந்து தூக்கி நிருத்துறாங்க கதையை. Not only the hero and heroine ,all the characters are equally portrayed nicely.Enjoyed a lot.Worth reading.Good work from the author. Don't miss.

user_773

★ 5/5

Madhu and chokku love super. Grandma and jaga super. Madhu mom so friendly to madhu. Overall super story. Thank you Hema mam...

user_772

★ 5/5

Awesome and Wonderful family story with the native slang..enjoyed reading it.. Best wishes to the writer to come with more stories like this.

user_771

★ 5/5

நாயகன் சொக்கநாத பாண்டியன் நாயகி மதுரயாழினி படிக்காத கிராமத்தில் வாழும் நாயகன் படித்து நகரத்தில் வாழும் நாயகி ... இருவருக்கும் சொந்த ஊர் ஒன்றே அது அலங்காநல்லூர்....இவங்க கல்யாணம் எப்படி நடந்தது அதுக்கு பிறகான அவங்க வாழ்க்கை எப்படி அன்பு காதல் கூட்டுக்குடும்பம் புரிதல் என்று அழகான வரிகளுடன் எழுதிருக்காங்க எழுத்தாளர் சரண்யா ஹேமா .... கதையில் வரும் அப்பத்தா மற்றும் குடும்ப உறுப்பினர்கள்..இவங்க வளர்க்கும் மருது காளை இவங்க ஊர் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்று அருமையான கதை ........ பிரியா சரவணன்

user_770

★ 5/5

very interesting story and amazing flow and amazing characters...very very feel good story..I will re read this again. very natural comical scenes. laughed a lot.

user_769

★ 5/5

Nice narration. The slang of the story is very lively and gives a good nature to the story. I read this story many times

user_768

★ 5/5

Language than kunjam puriyala Gandhimathi patti Vara level Mister soku and mathura are super All family members are super ro super I enjoyed the whole story Thank you so much 👍

Shelves
book சரண்யா ஹேமா-1 Saranya Hema

More like this


Nenjora Nilave: நெஞ்சோர நிலவே (Tamil Edition)

காதல் கதை. நாயகனின் முதல் திருமண ஏற்பாட்டில் திருமணத்தன்று நடக்கும் குளறுபடிகளும், அதன் மூலம் நிகழும் விபரீதமும் என்று அவனின் வாழ்க்கையை எப்படி திசைமாற்றுகிறது …

4.2/5 - Amazon.com

Thoorigai Vanamadi: தூரிகை வனமடி (Tamil Edition)

வனமுகிலன் ஓவியா இருவரது குடும்பமும், அதன் பின்னணியும் சார்ந்த காதல் கதை

Kanmani Naanun Nijamallava - part 2: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 2 (Tamil Edition)

சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…

4.6/5 - Amazon.com

Unnil Uruvaana Aasaigal : உன்னில் உருவான ஆசைகள் (Tamil Edition)

ஒரு திருமணத்தை நடத்த நடுத்தாவர்க குடும்பத்தினர் படும் சிரமங்களும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும் கொண்ட கதை. கதையின் நாயக, நாயகியான செங்கதிரவன், தாமரை இருவரின் தி…

Kanmani Naanun Nijamallava - part 1: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 1 (Tamil Edition)

சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…

4.6/5 - Amazon.com

சலசலக்கும் மணியோசை: Salasalakkum Maniyosai (Tamil Edition)

இயல்பான குடும்ப உறவுகளையும் கிராமத்து மனிதர்களின் உறவுகளின் உபசரிப்புகளையும் சொல்லும் கதை. கண்மணி கார்த்திக் எனப்படும் இரு வேறுபட்ட வாழ்க்கை பின்புலம் கொண்டவர்களின் திருமண…

4.5/5 - Amazon.com

Srungaaram Poovaaram Sooda: ஸ்ருங்காரம் பூவாரம் சூட (Tamil Edition)

எதிர்பாராத திருமணமும், அதனை எதிர்கொள்ளும் எதிர்ரெதிர் இயல்புகளை கொண்ட இரு மனங்களும் இணையும் கதை

4.6/5 - Amazon.com

sooriyanavanin aazhkadal: சூரியனவனின் ஆழ்கடல் (Tamil Edition)

இந்த கதை முழுக்க முழுக்க ஒரு வட்டார வழக்கு மொழிநடையை சுமந்தது. அடங்காபிடாரி, வாயாடி என்ற பட்டபெயருடன், தேனீ போல் சுறுசுறுப்பாய் சுழலும் நாயகி ஆழ்கடலே. பெண்ணிவள் ஆழ்…

புன்னகையில் ஜீவன் கரையுதடி: Punnagaiyil Jeevan Karaiyuthadi (Tamil Edition)

இது ஒரு காதல் கதை. நாயகியின் மறுமணத்திற்கான மறுப்பும் நாயகனின் காதலும் உணர்வுகளும். எனது உனை தீண்டும் அலையாய் நானே கதை மாந்தர்களும் இதில் இடம்பெறுவார்கள்

urugineno uraigireno: உருகினேனோ உறைகிறேனோ (Tamil Edition)

காதல்... அதன் அர்த்தம் உணராத ஒருவர் செய்த அனர்த்த செயல்.... அதன் அடுத்த தலைமுறையான கதாநாயகன் விஜயநெடுமாறன், நாயகி பவித்ரா இருவரையும் ஆட்டிவைக்கும் விதம்... அந்த இரு இள…

Madal Poottha Mullai: மடல் பூத்த முல்லை (Tamil Edition)

எதிர்பாராமல் நடைபெறும் திருமணமும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும், காதலும் கலந்த கதை.