Megam Vandhu Thalatta - part (2): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (2) (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Megam Vandhu Thalatta - part (2): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (2) (Tamil Edition)

None

4.6/5 · 400+ ratings
4.6/5 - Amazon.com

திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மேகம் வந்து தாலாட்ட

Reviews

user_767

★ 5/5

Writing of this author is unique and i enjoyed the book so much can't stop reading hat's of to the author

user_766

★ 5/5

Mega and Adhi are really wonderful characters. We can understand the life of celebrities in this story. Awaiting more interesting stories from this author.

user_765

★ 5/5

அதிரன், மேகா காதல் மிகவும் அழகு சொல்ல வார்த்தைகளே இல்லை கதையை படிக்க ஆரம்பித்து அது முடிவு வரை கீழே வைக்க மனமே வரவில்லை சரண்யா ஹேமா அவர்களுக்கு என் நன்றிகள்

user_764

★ 5/5

Super story .. Adhi 💞 Mega . Ovvoru time padikum podhu varra andha feeling amazing.. 😍😍😍😍 SPB sir songs kodave story.. No words to explain.. 💖💖

user_763

★ 4/5

Its a good romantic story but some portions are too bland. Doesnt have much twists and interesting plots .. First part was better.

user_762

★ 5/5

Athi and mega...author ji.. U made sure anybody who reads the story will start to love the name... Mega.. Megavarna👌👌👌👌

user_761

★ 5/5

Amazing story... ஆழமான உணர்வு குவியல்... அழகான காதல். வாழ்த்துக்கள் ...அதி.. மேகம்..அழகு... பாடல் வரிகள் அதை விட அழகு ரசனை... இன்னும் இன்னும் பாடல் தேடியது மனது..

user_760

★ 5/5

The story doesn't have twist or suspense. It doesn't keep you on edge, but it brings a a smile even when after finishing the story. It remains with us like the after sweetness of gooseberry. Dei ponnae... is an emotion. Excellent writing mam

Shelves
book சரண்யா ஹேமா-1 Saranya Hema

More like this


தேன் மொட்டு கோலங்கள் : Then Mottu Kolangal (Tamil Edition)

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் எழில்மணியின் மகள் மதுராவை, அலங்காநல்லூரில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட சொக்கநாதபாண்டியன் எவ்வாறு கரம் பற்றினார். அவர்கள் வாழ்வு எத்தகையது…

4.6/5 · 400+ ratings

Swarangalin Aranaay: ஸ்வரங்களின் அரணாய் (Tamil Edition)

ஸ்பூர்த்தி அஷ்வினின் காதல் கதை (மேகம் வந்து தாலாட்ட கதையின் அடுத்த தலைமுறையினர் கதை)

4.6/5 · 400+ ratings
4.4/5 - Amazon.com

kavidhai pesum vaanam : கவிதை பேசும் வானம் (Tamil Edition)

கவிதை பேசும் வானம் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. மூத்த மருமகனின் பேராசையால் வலுவிழந்து நிற்கும் குடும்பம் இளைய மருமகனின் வரவால் எப்படி மீள்கிறது என்பதன் கதை. …

4.6/5 · 400+ ratings

urugineno uraigireno: உருகினேனோ உறைகிறேனோ (Tamil Edition)

காதல்... அதன் அர்த்தம் உணராத ஒருவர் செய்த அனர்த்த செயல்.... அதன் அடுத்த தலைமுறையான கதாநாயகன் விஜயநெடுமாறன், நாயகி பவித்ரா இருவரையும் ஆட்டிவைக்கும் விதம்... அந்த இரு இள…

4.6/5 · 400+ ratings

Srungaaram Poovaaram Sooda: ஸ்ருங்காரம் பூவாரம் சூட (Tamil Edition)

எதிர்பாராத திருமணமும், அதனை எதிர்கொள்ளும் எதிர்ரெதிர் இயல்புகளை கொண்ட இரு மனங்களும் இணையும் கதை

4.6/5 · 400+ ratings
4.6/5 - Amazon.com

Megam Vandhu Thalatta - part (1): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (1) (Tamil Edition)

திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…

4.6/5 · 400+ ratings

Nilaveriyum Iravugalil: நிலவெரியும் இரவுகளில் (Tamil Edition)

அவர்கள் முன்னால் ஜீப் வந்து நிற்கவும் சரியாய் இருக்க, பார்த்ததுமே உயிர் சுருண்டுவிட்டது ஆதிராவிற்கு. ரத்னவேல் மகாலிங்கம் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான். பார்வையி…

4.6/5 · 400+ ratings
4.6/5 - Amazon.com

Nenjora Nilave: நெஞ்சோர நிலவே (Tamil Edition)

காதல் கதை. நாயகனின் முதல் திருமண ஏற்பாட்டில் திருமணத்தன்று நடக்கும் குளறுபடிகளும், அதன் மூலம் நிகழும் விபரீதமும் என்று அவனின் வாழ்க்கையை எப்படி திசைமாற்றுகிறது …

4.6/5 · 400+ ratings
4.2/5 - Amazon.com

Noodhana Keertthanangal: நூதன கீர்த்தனங்கள் (Tamil Edition)

கீர்த்தனன் இசை இருவரது வாழ்வியலின் நூதன கீர்த்தனங்கள்

4.6/5 · 400+ ratings

புன்னகையில் ஜீவன் கரையுதடி: Punnagaiyil Jeevan Karaiyuthadi (Tamil Edition)

இது ஒரு காதல் கதை. நாயகியின் மறுமணத்திற்கான மறுப்பும் நாயகனின் காதலும் உணர்வுகளும். எனது உனை தீண்டும் அலையாய் நானே கதை மாந்தர்களும் இதில் இடம்பெறுவார்கள்

4.6/5 · 400+ ratings

சலசலக்கும் மணியோசை: Salasalakkum Maniyosai (Tamil Edition)

இயல்பான குடும்ப உறவுகளையும் கிராமத்து மனிதர்களின் உறவுகளின் உபசரிப்புகளையும் சொல்லும் கதை. கண்மணி கார்த்திக் எனப்படும் இரு வேறுபட்ட வாழ்க்கை பின்புலம் கொண்டவர்களின் திருமண…

4.6/5 · 400+ ratings
4.5/5 - Amazon.com