Udam (n) padu mei: உடம்(ன்)படு மெய் (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Udam (n) padu mei: உடம்(ன்)படு மெய் (Tamil Edition)

None

வெவ்வேறு விதமான சூழல்களில் அவரவர்கள் பார்வையில், கருத்தில் , சரியெனப்பட்ட நிலையில் இணைந்த ஜோடிகளின் கதை

Reviews

user_2628

★ 5/5

Pakka Vedha mam novel.... As usual divine chemistry between the leads.. Though Vallavan and Gopika are leads, Raghav and Viji are show stealers... Amazing

user_2627

★ 5/5

Hi mam,today morning i took this novel and at a stretch i have finished...no words to explain and i dont find words to explain coz im not good at writing reviews... all i can say is this novel touched my heart...great writing... thank you for not disappointing.. all the characters are nicely depicted.. and more than vallaban, ragavenderan touched my heart likewise viji touched more than gopika...

user_2626

★ 5/5

யதார்த்தமாக இருந்தது. வலிந்து புனையாத சம்பவங்கள். நிஜ வாழ்க்கை யில் நடந்ததை காட்சிப்படுத்தியது போல் நன்றாக எழுதியுள்ளீர்கள் . ரசித்துப் படித்தேன். சிறந்த வாசிப்பு அனுபவம் உங்களால். நன்றி. வாழ்த்துக்கள்.

user_2625

★ 5/5

பான் பான் மித்ரி அருமை 👌👌👌👌👌 வழக்கமான வேதா மேம் பாணியில் அருமையான குடும்ப கதை ......கதை நகர்வு கதை மாந்தர்கள் அருமை வல்லபன் கோபிகா மனதை கவர்ந்துட்டாங்க பிரியா சரவணன்

user_2624

★ 5/5

Vedha Maam again amazes everyone with her narration style. The narrative is non linear yet cleary depicts everyone's perspective. The reference to the another story is adding extra flavour. Enjoyable read.

user_2623

★ 5/5

உங்கள் கதைகள் அனைத்துமே நான் ஒரு முறைஅல்ல பல முறை படித்து விடுவேன்... எழுத்து நடை, யதார்த் தம், நம்ம வீட்டில் நடப்பது போல் இருக்கும் ஒரு வித ஈர்ப்பு இருப்பது உங்கள் கதை யில் தான்... வாழ்த்துக்கள் நிறைய கதை கள் எதிர்பார்கிறோம் 🙏

user_2622

★ 5/5

நம் அடுத்த வீட்டில் நடப்பதை நேரில் பார்ப்பதை போன்று .....மிக இயல்பான ... கதைகளை எழுதும் உங்களுக்கு கோடான கோடி நன்றி...ரொம்ப அருமையான கதை, வல்லபன் மிகவும் நல்லவன் இக்கதையில் ... ராகாவும் ... ஹீரோதான்

Shelves
book Vedha Vishal

More like this


Idaiveli Kuraigayil!: இடைவெளி குறைகையில்! (Tamil Edition)

காதலுடன் மணந்தாலும், ஒரு கூரையின் கீழ், தம்பதிக்களுக்கு இடையிலான இடைவெளி குறையும்போது....

Nenjam Thindaduthe: நெஞ்சம் திண்டாடுதே (Tamil Edition)

ஈர்ப்பும், நேசமும் நிறைந்த இணை அவர்கள். அவனின் கேள்விகளும், அவளுக்கான உரிமையுணர்வும் அழகு. கணவன் மட்டுமல்லாது மொத்த குடும்பமுமே அவளைக் கொண்டாடுவது ஏன்?

4.6/5 - Amazon.com

Endhayum Thaayum: எந்தையும் தாயும் (Tamil Edition)

பிரிவு, இரண்டாவது வாழ்க்கை, இரு வேறு திருமணங்களின் மூலம் பிறந்த உடன் பிறப்புகள் என இழந்த, இனி இணைய முடியாத பெற்றோர்களை எண்ணி ஏங்கும் கபிலனின் கதை...

4.6/5 - Amazon.com

Dhatri: தாத்ரி (Tamil Edition)

பொத்தி வைத்த பூ பிஞ்சுகளெல்லாம் பூத்தவுடனே விற்பனைக்கே சாபமான நிலையடி இங்கே.. அம்மா என்ற சொல் கூட பண(ம்)...மா என்றே உருமாறி செல்லரிக்க விளையுதடி.. கரு கொண்ட உருவம் …

4.4/5 - Amazon.com

Thanitha Vanathil: தனித்த வனத்தில் (Tamil Edition)

நம்பிக்கைக்குரிய மனிதர்களின் துரோகத்தால் மனமுடைந்து, உலகத்தின் இரைச்சலில் இருந்து விலகி அமைதி தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இந்த நாவல். வாழ்வின் கசப்ப…

4.6/5 - Amazon.com

Karpuram Narumo? : கற்பூரம் நாறுமோ? (Tamil Edition)

ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த வெவ்வேறு குணநலன்கள் கொண்ட இரு சகோதரிகளின் வாழ்க்கையை அவர்களது குணநலன்களே தீர்மானிக்கிறது. பிரபஞ்சனின் பக்தி அருமையானவள். மாயா தன் மாய உலகி…

4.6/5 - Amazon.com

Achuvellam Pacharisi: அச்சுலெல்லம் பச்சரிசி (Tamil Edition)

சமையல் கலைஞரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவும் செலிபிரெட்டி என்னும் போது அவரின் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களின் பார்வை எப்படி இருக்கும்? சமையல்காரன் தானே என ஒரு கிண்ட…

வரன் தந்த சாமி (Varan Thantha Sami) (Tamil Edition)

விளைவுகளை எதிர்பாராமல் தனக்கு எதிராக பின்னப்பட்ட வலையில் சிக்கி, கட்டாயத் திருமணம் செய்து கொள்ளும் இருவரின் கதை.

Kan Mudidum Minnal: கண் மூடிடும் மின்னல் (Tamil Edition)

நெகிழச்செய்திட்டான் ஸ்ரீ......" நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துகள்........ ஒரு வாசல் மூடி... மறுவாசல் வைப்பான் இறைவன்..... " ~Alamu Palaniappan

4.6/5 - Amazon.com

Mayanguthe Panchavarnam: மயங்குதே பஞ்சவர்ணம் (Tamil Edition)

வேதா விஷாலின் 'திமிருக்கு அரசன்' நாவலின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள இந்த நாவல், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்டது. நாயகன் சிம்பா, …

4.6/5 - Amazon.com

Izhaitha Kavithai Nee!: இழைத்த கவிதை நீ! (Tamil Edition)

வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தளைகளில் சிக்கிக் கொள்ளாது, வழமையான கடமைகளின் தடையின்றிச் சுதந்திரமாக வாழ விரும்பும் இருவரது மன நிலை கடைசி வரை அதே போல் நீடிக்குமா?

4.1/5 - Amazon.com

Ennodu Ennai Serthan: என்னோடு என்னை சேர்த்தான் (Tamil Edition)

வாளிப்பும் வனப்புமான பவித்ராவை, பதின் பருவத்திலேயே சந்தேகிக்கும் பெற்றோர், உபயோகிக்கும் அக்கா, திடீர் திருமணம்... இதிலிருந்து எப்படி மீள்கிறாள்?

4.5/5 - Amazon.com