Select a cover image
Searching for images...
Saving cover image...
பொத்தி வைத்த பூ பிஞ்சுகளெல்லாம் பூத்தவுடனே விற்பனைக்கே சாபமான நிலையடி இங்கே.. அம்மா என்ற சொல் கூட பண(ம்)...மா என்றே உருமாறி செல்லரிக்க விளையுதடி.. கரு கொண்ட உருவம் கூட காசாகி கதை பேசுதே..
சாபங்கள் தீரவேண்டும் சட்டங்கள் சிறக்க வேண்டும் தாத்ரிக்கள் மறைய வேண்டும் நல்மங்கையராய் பூக்கவேண்டும்.
- பவானி பாலசுப்ரமணியம்
user_3943
★ 5/5Investigations, explanations of the artificial pregnancy, pains of surrogate mother all are nicely explained. The starting point is selfishness, ready to do crimes by normal public for getting a child. As a story you ended up it with the death of Janai(seethala). But hiding the crime and give a good mother impression to Janani is not correct. These kind of forgiveness gave others also to do crime. The ending could have been like this: Rohini's murder to be exposed and venba to be handed over to Nimalan. Leaving Venba is the punishment for Seeralan, because the killer is his wife. His money is used.
user_3942
★ 4/5From loving family story writer a societal story! Fast paced n very thorough in details. But felt to ended abruptly. I mean the importance given to underlings was not shown to main culprits. They remain nameless! Why? And such a big organisation cannot function with some kind of political support. And i feel bad for Rohini! Justice denied even after death! Her parents will never know their grandchild. If they have not seen her pic or heard abt her, then it wd have been ok to not tell abt venba. But they knew abt her. It's unfair to Rohini n her family. And janai's misdeeds go unpunished. She escaped by committing suicide.
user_3941
★ 5/5It is really heartbreaking to learn such crimes. Thanks for writing this in detail. I hope people understand the reality
user_3940
★ 5/5வரமே சாபமானு ஒரு வார்த்தை உண்டு இந்த செயற்கை கருத்தரிப்பு வாடகைதாய்லாம் வரமா இருந்தது எல்லாம் சாபமா மாறிட்டு வருது தெரிஞ்சே பலர் தெரியாம பலர்னு இன்னும் எத்தனபேர இது பலி வாங்கும்.அதும் சின்ன சின்ன வயசுப்பிள்ளைகள அந்த கொடுமைல ஈடுபடுத்துறத படிக்கும்போது ஏற்படுற அழுத்தம் தாங்கவே முடியல குழந்தை இல்லாதது அத அனுபவிக்குறவங்களுக்கு மட்டுமே அந்த கஷ்டம் வலி புரியும் ஆனா அந்த கஷ்டத்த வலிய தீர்க்க வந்த இந்த முறைகள் எல்லாம் அவங்களோட அந்த ஆசைகள எரியவிட்டு குளிர்காயுற மடங்களா மாறிடுச்சி அதும் இந்த கதைல வர ரோஹினி இதேமாதிரி எத்தன ரோஹிணிகளோ எத்தன ஜனனிகளோ எத்தன அங்கமாக்களோ எத்தன கொடுமைகளோ அத்தனையும் தாண்டி இன்றைக்கு வளர்ந்து பிரமாண்டா மிரட்டி வளரந்துகிட்டு இருக்கு இந்த செயற்கை கருத்தரிப்பு மையங்களும் அதோட அவலங்களும்.......,
Shelves
More like this
Thanitha Vanathil: தனித்த வனத்தில் (Tamil Edition)
நம்பிக்கைக்குரிய மனிதர்களின் துரோகத்தால் மனமுடைந்து, உலகத்தின் இரைச்சலில் இருந்து விலகி அமைதி தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இந்த நாவல். வாழ்வின் கசப்ப…
Thangachilai Pol Vandhu Manadhai..!: தங்கச்சிலை போல் வந்து மனதை..! (Tamil Edition)
நகரத்தார் சமூகத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. செட்டிநாட்டுப் பாரம்பரியம், நுணுக்கமான வைர வியா…
Mayanguthe Panchavarnam: மயங்குதே பஞ்சவர்ணம் (Tamil Edition)
வேதா விஷாலின் 'திமிருக்கு அரசன்' நாவலின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள இந்த நாவல், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்டது. நாயகன் சிம்பா, …
Idaiveli Kuraigayil!: இடைவெளி குறைகையில்! (Tamil Edition)
காதலுடன் மணந்தாலும், ஒரு கூரையின் கீழ், தம்பதிக்களுக்கு இடையிலான இடைவெளி குறையும்போது....
Garuda Sowkkiyama?: கருடா சௌக்யமா? (Tamil Edition)
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான பலம் உண்டு என்பதை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. யானைக்குத் தும்பிக்கையும், முதலைக்கு நீரும் எவ்விதம் வலிமை சேர்க்க…
வரன் தந்த சாமி (Varan Thantha Sami) (Tamil Edition)
விளைவுகளை எதிர்பாராமல் தனக்கு எதிராக பின்னப்பட்ட வலையில் சிக்கி, கட்டாயத் திருமணம் செய்து கொள்ளும் இருவரின் கதை.
Endhayum Thaayum: எந்தையும் தாயும் (Tamil Edition)
பிரிவு, இரண்டாவது வாழ்க்கை, இரு வேறு திருமணங்களின் மூலம் பிறந்த உடன் பிறப்புகள் என இழந்த, இனி இணைய முடியாத பெற்றோர்களை எண்ணி ஏங்கும் கபிலனின் கதை...
Udam (n) padu mei: உடம்(ன்)படு மெய் (Tamil Edition)
வெவ்வேறு விதமான சூழல்களில் அவரவர்கள் பார்வையில், கருத்தில் , சரியெனப்பட்ட நிலையில் இணைந்த ஜோடிகளின் கதை
Karpuram Narumo? : கற்பூரம் நாறுமோ? (Tamil Edition)
ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த வெவ்வேறு குணநலன்கள் கொண்ட இரு சகோதரிகளின் வாழ்க்கையை அவர்களது குணநலன்களே தீர்மானிக்கிறது. பிரபஞ்சனின் பக்தி அருமையானவள். மாயா தன் மாய உலகி…
Kan Mudidum Minnal: கண் மூடிடும் மின்னல் (Tamil Edition)
நெகிழச்செய்திட்டான் ஸ்ரீ......" நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துகள்........ ஒரு வாசல் மூடி... மறுவாசல் வைப்பான் இறைவன்..... " ~Alamu Palaniappan
திமிருக்கு அரசன் (Tamil Edition)
தன்னிச்சையான, திமிரான, அலட்சியம் நிறைந்த நாயகி , அவளை அவளது குணத்துடனையே நேசிக்கும் நாயகனால், நாயகனுக்காக மாறும் கதை.
Madhangall Avan Margazhi: மாதங்களில் அவன் மார்கழி (Tamil Edition)
ஒப்பீடுகளால் வெளியே இறுகி உள்ளே உருகும் பெண்ணுக்கு மார்கழியின் குளிரும் அருளுமாய் கணவன் கிடைத்தால்?