Dhatri: தாத்ரி (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Dhatri: தாத்ரி (Tamil Edition)

None

4.4/5 · 100+ ratings
4.4/5 - Amazon.com

பொத்தி வைத்த பூ பிஞ்சுகளெல்லாம் பூத்தவுடனே விற்பனைக்கே சாபமான நிலையடி இங்கே.. அம்மா என்ற சொல் கூட பண(ம்)...மா என்றே உருமாறி செல்லரிக்க விளையுதடி.. கரு கொண்ட உருவம் கூட காசாகி கதை பேசுதே..

சாபங்கள் தீரவேண்டும் சட்டங்கள் சிறக்க வேண்டும் தாத்ரிக்கள் மறைய வேண்டும் நல்மங்கையராய் பூக்கவேண்டும்.

  • பவானி பாலசுப்ரமணியம்
Reviews

user_3943

★ 5/5

Investigations, explanations of the artificial pregnancy, pains of surrogate mother all are nicely explained. The starting point is selfishness, ready to do crimes by normal public for getting a child. As a story you ended up it with the death of Janai(seethala). But hiding the crime and give a good mother impression to Janani is not correct. These kind of forgiveness gave others also to do crime. The ending could have been like this: Rohini's murder to be exposed and venba to be handed over to Nimalan. Leaving Venba is the punishment for Seeralan, because the killer is his wife. His money is used.

user_3942

★ 4/5

From loving family story writer a societal story! Fast paced n very thorough in details. But felt to ended abruptly. I mean the importance given to underlings was not shown to main culprits. They remain nameless! Why? And such a big organisation cannot function with some kind of political support. And i feel bad for Rohini! Justice denied even after death! Her parents will never know their grandchild. If they have not seen her pic or heard abt her, then it wd have been ok to not tell abt venba. But they knew abt her. It's unfair to Rohini n her family. And janai's misdeeds go unpunished. She escaped by committing suicide.

user_3941

★ 5/5

It is really heartbreaking to learn such crimes. Thanks for writing this in detail. I hope people understand the reality

user_3940

★ 5/5

வரமே சாபமானு ஒரு வார்த்தை உண்டு இந்த செயற்கை கருத்தரிப்பு வாடகைதாய்லாம் வரமா இருந்தது எல்லாம் சாபமா மாறிட்டு வருது தெரிஞ்சே பலர் தெரியாம பலர்னு இன்னும் எத்தனபேர இது பலி வாங்கும்.அதும் சின்ன சின்ன வயசுப்பிள்ளைகள அந்த கொடுமைல ஈடுபடுத்துறத படிக்கும்போது ஏற்படுற அழுத்தம் தாங்கவே முடியல குழந்தை இல்லாதது அத அனுபவிக்குறவங்களுக்கு மட்டுமே அந்த கஷ்டம் வலி புரியும் ஆனா அந்த கஷ்டத்த வலிய தீர்க்க வந்த இந்த முறைகள் எல்லாம் அவங்களோட அந்த ஆசைகள எரியவிட்டு குளிர்காயுற மடங்களா மாறிடுச்சி அதும் இந்த கதைல வர ரோஹினி இதேமாதிரி எத்தன ரோஹிணிகளோ எத்தன ஜனனிகளோ எத்தன அங்கமாக்களோ எத்தன கொடுமைகளோ அத்தனையும் தாண்டி இன்றைக்கு வளர்ந்து பிரமாண்டா மிரட்டி வளரந்துகிட்டு இருக்கு இந்த செயற்கை கருத்தரிப்பு மையங்களும் அதோட அவலங்களும்.......,

Shelves
book Vedha Vishal

More like this


Karpuram Narumo? : கற்பூரம் நாறுமோ? (Tamil Edition)

ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த வெவ்வேறு குணநலன்கள் கொண்ட இரு சகோதரிகளின் வாழ்க்கையை அவர்களது குணநலன்களே தீர்மானிக்கிறது. பிரபஞ்சனின் பக்தி அருமையானவள். மாயா தன் மாய உலகி…

4.4/5 · 100+ ratings
4.6/5 - Amazon.com

Nenjam Thindaduthe: நெஞ்சம் திண்டாடுதே (Tamil Edition)

ஈர்ப்பும், நேசமும் நிறைந்த இணை அவர்கள். அவனின் கேள்விகளும், அவளுக்கான உரிமையுணர்வும் அழகு. கணவன் மட்டுமல்லாது மொத்த குடும்பமுமே அவளைக் கொண்டாடுவது ஏன்?

4.4/5 · 100+ ratings
4.6/5 - Amazon.com

Mayanguthe Panchavarnam: மயங்குதே பஞ்சவர்ணம் (Tamil Edition)

வேதா விஷாலின் 'திமிருக்கு அரசன்' நாவலின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள இந்த நாவல், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்டது. நாயகன் சிம்பா, …

4.4/5 · 100+ ratings
4.6/5 - Amazon.com

Idaiveli Kuraigayil!: இடைவெளி குறைகையில்! (Tamil Edition)

காதலுடன் மணந்தாலும், ஒரு கூரையின் கீழ், தம்பதிக்களுக்கு இடையிலான இடைவெளி குறையும்போது....

4.4/5 · 100+ ratings

Achuvellam Pacharisi: அச்சுலெல்லம் பச்சரிசி (Tamil Edition)

சமையல் கலைஞரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவும் செலிபிரெட்டி என்னும் போது அவரின் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களின் பார்வை எப்படி இருக்கும்? சமையல்காரன் தானே என ஒரு கிண்ட…

4.4/5 · 100+ ratings

வரன் தந்த சாமி (Varan Thantha Sami) (Tamil Edition)

விளைவுகளை எதிர்பாராமல் தனக்கு எதிராக பின்னப்பட்ட வலையில் சிக்கி, கட்டாயத் திருமணம் செய்து கொள்ளும் இருவரின் கதை.

4.4/5 · 100+ ratings

Thangachilai Pol Vandhu Manadhai..!: தங்கச்சிலை போல் வந்து மனதை..! (Tamil Edition)

நகரத்தார் சமூகத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. செட்டிநாட்டுப் பாரம்பரியம், நுணுக்கமான வைர வியா…

4.4/5 · 100+ ratings
4.6/5 - Amazon.com

Madhangall Avan Margazhi: மாதங்களில் அவன் மார்கழி (Tamil Edition)

ஒப்பீடுகளால் வெளியே இறுகி உள்ளே உருகும் பெண்ணுக்கு மார்கழியின் குளிரும் அருளுமாய் கணவன் கிடைத்தால்?

4.4/5 · 100+ ratings

திமிருக்கு அரசன் (Tamil Edition)

தன்னிச்சையான, திமிரான, அலட்சியம் நிறைந்த நாயகி , அவளை அவளது குணத்துடனையே நேசிக்கும் நாயகனால், நாயகனுக்காக மாறும் கதை.

4.4/5 · 100+ ratings
4.5/5 - Amazon.com

Izhaitha Kavithai Nee!: இழைத்த கவிதை நீ! (Tamil Edition)

வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தளைகளில் சிக்கிக் கொள்ளாது, வழமையான கடமைகளின் தடையின்றிச் சுதந்திரமாக வாழ விரும்பும் இருவரது மன நிலை கடைசி வரை அதே போல் நீடிக்குமா?

4.4/5 · 100+ ratings
4.1/5 - Amazon.com

Garuda Sowkkiyama?: கருடா சௌக்யமா? (Tamil Edition)

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான பலம் உண்டு என்பதை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. யானைக்குத் தும்பிக்கையும், முதலைக்கு நீரும் எவ்விதம் வலிமை சேர்க்க…

4.4/5 · 100+ ratings
4.6/5 - Amazon.com

Ennodu Ennai Serthan: என்னோடு என்னை சேர்த்தான் (Tamil Edition)

வாளிப்பும் வனப்புமான பவித்ராவை, பதின் பருவத்திலேயே சந்தேகிக்கும் பெற்றோர், உபயோகிக்கும் அக்கா, திடீர் திருமணம்... இதிலிருந்து எப்படி மீள்கிறாள்?

4.4/5 · 100+ ratings
4.5/5 - Amazon.com