Ennodu Ennai Serthan: என்னோடு என்னை சேர்த்தான் (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Ennodu Ennai Serthan: என்னோடு என்னை சேர்த்தான் (Tamil Edition)

None

4.5/5 · 600+ ratings
4.5/5 - Amazon.com

வாளிப்பும் வனப்புமான பவித்ராவை, பதின் பருவத்திலேயே சந்தேகிக்கும் பெற்றோர், உபயோகிக்கும் அக்கா, திடீர் திருமணம்... இதிலிருந்து எப்படி மீள்கிறாள்?

Reviews

user_1965

★ 5/5

I have read all your stories ,all your stories are too good . Regularly read your stories in sangamam site

user_1964

★ 5/5

செந்தில் மல்லிகா வை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே. அவளும் உமாவும் பீல் செய்ததாக தெரியலை . இதற்கு பார்ட் 2 வேண்டும் .ஆசிரியரருக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.

user_1963

★ 5/5

Nice family story to enjoy .. Expecting more such novels.. characters in story was very lively and good. Nany thanks

user_1962

★ 5/5

ஒரு பூந்தி லட்டு ஆனதே..ஒரு பூந்தி. காரா பூந்தி ஆனதே. பவி குட்டி ரொம்ப தைரியம் வந்துடுச்சா..யார் கொடுத்தது புகழ் மாமாவா?அடடே!!!..Superb..Story.Miss பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க...வாழ்க வளமுடன்

user_1961

★ 5/5

A very good love story with family and it's twists. Loved it. Btw, what is the meaning of டும்மி and டும்ஸ்? 🤣🤣🤣

user_1960

★ 5/5

Vedha vishal is one of my fav writers. யதார்த்தமான கதைகள், characters all make her novels very special. Have read all her works posted in Kindle. Congrats Vedha and all the very best for ur upcoming works.

Shelves
book Vedha Vishal

More like this


Endhayum Thaayum: எந்தையும் தாயும் (Tamil Edition)

பிரிவு, இரண்டாவது வாழ்க்கை, இரு வேறு திருமணங்களின் மூலம் பிறந்த உடன் பிறப்புகள் என இழந்த, இனி இணைய முடியாத பெற்றோர்களை எண்ணி ஏங்கும் கபிலனின் கதை...

4.5/5 · 600+ ratings
4.6/5 - Amazon.com

Achuvellam Pacharisi: அச்சுலெல்லம் பச்சரிசி (Tamil Edition)

சமையல் கலைஞரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவும் செலிபிரெட்டி என்னும் போது அவரின் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களின் பார்வை எப்படி இருக்கும்? சமையல்காரன் தானே என ஒரு கிண்ட…

4.5/5 · 600+ ratings

Izhaitha Kavithai Nee!: இழைத்த கவிதை நீ! (Tamil Edition)

வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தளைகளில் சிக்கிக் கொள்ளாது, வழமையான கடமைகளின் தடையின்றிச் சுதந்திரமாக வாழ விரும்பும் இருவரது மன நிலை கடைசி வரை அதே போல் நீடிக்குமா?

4.5/5 · 600+ ratings
4.1/5 - Amazon.com

Udam (n) padu mei: உடம்(ன்)படு மெய் (Tamil Edition)

வெவ்வேறு விதமான சூழல்களில் அவரவர்கள் பார்வையில், கருத்தில் , சரியெனப்பட்ட நிலையில் இணைந்த ஜோடிகளின் கதை

4.5/5 · 600+ ratings

Nenjam Thindaduthe: நெஞ்சம் திண்டாடுதே (Tamil Edition)

ஈர்ப்பும், நேசமும் நிறைந்த இணை அவர்கள். அவனின் கேள்விகளும், அவளுக்கான உரிமையுணர்வும் அழகு. கணவன் மட்டுமல்லாது மொத்த குடும்பமுமே அவளைக் கொண்டாடுவது ஏன்?

4.5/5 · 600+ ratings
4.6/5 - Amazon.com

Karpuram Narumo? : கற்பூரம் நாறுமோ? (Tamil Edition)

ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த வெவ்வேறு குணநலன்கள் கொண்ட இரு சகோதரிகளின் வாழ்க்கையை அவர்களது குணநலன்களே தீர்மானிக்கிறது. பிரபஞ்சனின் பக்தி அருமையானவள். மாயா தன் மாய உலகி…

4.5/5 · 600+ ratings
4.6/5 - Amazon.com

Kan Mudidum Minnal: கண் மூடிடும் மின்னல் (Tamil Edition)

நெகிழச்செய்திட்டான் ஸ்ரீ......" நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துகள்........ ஒரு வாசல் மூடி... மறுவாசல் வைப்பான் இறைவன்..... " ~Alamu Palaniappan

4.5/5 · 600+ ratings
4.6/5 - Amazon.com

திமிருக்கு அரசன் (Tamil Edition)

தன்னிச்சையான, திமிரான, அலட்சியம் நிறைந்த நாயகி , அவளை அவளது குணத்துடனையே நேசிக்கும் நாயகனால், நாயகனுக்காக மாறும் கதை.

4.5/5 · 600+ ratings
4.5/5 - Amazon.com

Dhatri: தாத்ரி (Tamil Edition)

பொத்தி வைத்த பூ பிஞ்சுகளெல்லாம் பூத்தவுடனே விற்பனைக்கே சாபமான நிலையடி இங்கே.. அம்மா என்ற சொல் கூட பண(ம்)...மா என்றே உருமாறி செல்லரிக்க விளையுதடி.. கரு கொண்ட உருவம் …

4.5/5 · 600+ ratings
4.4/5 - Amazon.com

வரன் தந்த சாமி (Varan Thantha Sami) (Tamil Edition)

விளைவுகளை எதிர்பாராமல் தனக்கு எதிராக பின்னப்பட்ட வலையில் சிக்கி, கட்டாயத் திருமணம் செய்து கொள்ளும் இருவரின் கதை.

4.5/5 · 600+ ratings

Karuga Thiruvulamo?: கருகத் திருவுளமோ? (Tamil Edition)

கலவையான எல்லா உணர்வுகளோடும் நல்லதொரு வாசிப்பனுபவம். எத்தனை பிரச்சனைகள்ரா சாமி? கதை மிகச் சவாலானது. குழந்தைப் பேறு...அது சார்ந்த கதைக்களம்..அப்…

4.5/5 · 600+ ratings

Thangachilai Pol Vandhu Manadhai..!: தங்கச்சிலை போல் வந்து மனதை..! (Tamil Edition)

நகரத்தார் சமூகத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. செட்டிநாட்டுப் பாரம்பரியம், நுணுக்கமான வைர வியா…

4.5/5 · 600+ ratings
4.6/5 - Amazon.com