Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த வெவ்வேறு குணநலன்கள் கொண்ட இரு சகோதரிகளின் வாழ்க்கையை அவர்களது குணநலன்களே தீர்மானிக்கிறது. பிரபஞ்சனின் பக்தி அருமையானவள். மாயா தன் மாய உலகில். சஞ்சலமான மனம் உடையவள். விளைவு?
user_2655
★ 5/5ரொம்ப நன்றாக இருந்தது! வேதா மேமோட நான் படிக்கும் இரண்டாவது நாவல்! எப்படி மேம்! உங்களால் மட்டும் எந்த ஒரு உறுத்தல் இல்லாத நடையிலும் ஆத்மார்த்தமான காதல் உணர்வை வர வைக்க முடியுது. இந்த பிரபஞ்சத்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள பக்தி(spiritual) எவ்வளவு முக்கியமோ அப்படி தான் பிரபஞ்சனின் பக்தியும் 💛 கதை முடித்தவுடன் அவ்வளவு மனநிம்மதி! எப்பவும் உங்க எழுத்துக்கள் என்னை பிரம்மிக்க வைக்குது! Thanks for this one🦋
user_2654
★ 5/5Ranji paiyanum silkiyum so cute Oru azhagaana rasikkura maathiriyaana kathaiyai paditha feel Writer writing flow lovely,especially diya pirithvi kutties pesurathu sema azhagu Good family love story.......by Priya Saravanan
user_2653
★ 5/5What to say...... Have read all yr books in Kindle.... All r breezy tales which makes us feel good.... They don't have heart wrenching storie. s but they r very natural, soothing and calm... The chemistry and the understanding between the lead couple in all ur stories is divine... Love u Mam
user_2652
★ 5/5What a superb story. Prabanjan... awesome characterisation. And Bakthi... so different as her name. Ranjoo and Silky -- a very good combo..
user_2651
★ 4/5Good storyline. The narration is good. But a bit dragging at the middle. Could have included more scenes for main lead
user_2650
★ 5/5Really love Vedha Vishal madam's writing. A good read! I will recommend to anyone thinking of reading this novel. Thank you
user_2649
★ 5/5Interesting family story with some twists...narration is so good...Prabha and Bhakthi are awesome couple....Prithvi is so cute and all his questions are hilarious 😂...
user_2648
★ 5/5Really a very good story. Well written. Well developed characters. Story telling was good with past and present mingled together and created a movie like feeling. Have to read in one go! Keep it up!! 👏👏
Shelves
More like this
Mayanguthe Panchavarnam: மயங்குதே பஞ்சவர்ணம் (Tamil Edition)
வேதா விஷாலின் 'திமிருக்கு அரசன்' நாவலின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள இந்த நாவல், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்டது. நாயகன் சிம்பா, …
Karuga Thiruvulamo?: கருகத் திருவுளமோ? (Tamil Edition)
கலவையான எல்லா உணர்வுகளோடும் நல்லதொரு வாசிப்பனுபவம். எத்தனை பிரச்சனைகள்ரா சாமி? கதை மிகச் சவாலானது. குழந்தைப் பேறு...அது சார்ந்த கதைக்களம்..அப்…
Achuvellam Pacharisi: அச்சுலெல்லம் பச்சரிசி (Tamil Edition)
சமையல் கலைஞரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவும் செலிபிரெட்டி என்னும் போது அவரின் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களின் பார்வை எப்படி இருக்கும்? சமையல்காரன் தானே என ஒரு கிண்ட…
Thanitha Vanathil: தனித்த வனத்தில் (Tamil Edition)
நம்பிக்கைக்குரிய மனிதர்களின் துரோகத்தால் மனமுடைந்து, உலகத்தின் இரைச்சலில் இருந்து விலகி அமைதி தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இந்த நாவல். வாழ்வின் கசப்ப…
Garuda Sowkkiyama?: கருடா சௌக்யமா? (Tamil Edition)
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான பலம் உண்டு என்பதை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. யானைக்குத் தும்பிக்கையும், முதலைக்கு நீரும் எவ்விதம் வலிமை சேர்க்க…
திமிருக்கு அரசன் (Tamil Edition)
தன்னிச்சையான, திமிரான, அலட்சியம் நிறைந்த நாயகி , அவளை அவளது குணத்துடனையே நேசிக்கும் நாயகனால், நாயகனுக்காக மாறும் கதை.
Udam (n) padu mei: உடம்(ன்)படு மெய் (Tamil Edition)
வெவ்வேறு விதமான சூழல்களில் அவரவர்கள் பார்வையில், கருத்தில் , சரியெனப்பட்ட நிலையில் இணைந்த ஜோடிகளின் கதை
Kan Mudidum Minnal: கண் மூடிடும் மின்னல் (Tamil Edition)
நெகிழச்செய்திட்டான் ஸ்ரீ......" நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துகள்........ ஒரு வாசல் மூடி... மறுவாசல் வைப்பான் இறைவன்..... " ~Alamu Palaniappan
Nenjam Thindaduthe: நெஞ்சம் திண்டாடுதே (Tamil Edition)
ஈர்ப்பும், நேசமும் நிறைந்த இணை அவர்கள். அவனின் கேள்விகளும், அவளுக்கான உரிமையுணர்வும் அழகு. கணவன் மட்டுமல்லாது மொத்த குடும்பமுமே அவளைக் கொண்டாடுவது ஏன்?
வரன் தந்த சாமி (Varan Thantha Sami) (Tamil Edition)
விளைவுகளை எதிர்பாராமல் தனக்கு எதிராக பின்னப்பட்ட வலையில் சிக்கி, கட்டாயத் திருமணம் செய்து கொள்ளும் இருவரின் கதை.
Dhatri: தாத்ரி (Tamil Edition)
பொத்தி வைத்த பூ பிஞ்சுகளெல்லாம் பூத்தவுடனே விற்பனைக்கே சாபமான நிலையடி இங்கே.. அம்மா என்ற சொல் கூட பண(ம்)...மா என்றே உருமாறி செல்லரிக்க விளையுதடி.. கரு கொண்ட உருவம் …
Ennodu Ennai Serthan: என்னோடு என்னை சேர்த்தான் (Tamil Edition)
வாளிப்பும் வனப்புமான பவித்ராவை, பதின் பருவத்திலேயே சந்தேகிக்கும் பெற்றோர், உபயோகிக்கும் அக்கா, திடீர் திருமணம்... இதிலிருந்து எப்படி மீள்கிறாள்?