அணிலாடும் முன்றில்
Share:

அணிலாடும் முன்றில்

Anilaadum Mundril

Check Price on Amazon

அணிலாடும் முன்றில்

Anilaadum Mundril

பக்கங்கள்
144
வடிவம்
Paperback
பதிப்பகம்
Vikatan Publication
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184763713
ASIN
8184763719

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித…

Interested in this book? Check Price on Amazon

user_641

★ 5/5
மிகச்சிறந்தது. உறவுகளைப் பற்றி மிக அழகாக விவரித்துள்ளார். சில வரிகளை படிக்கும் போது கண்கள் கழலச்சிட்டது. முத்துவுக்கு முழித்துக்க கூவுகிறேன்!

user_640

★ 5/5
மதிப்பிற்குரிய ஆசிரியர் நா. முத்துக்குமாரின் அபாரமான எழுத்துக்கள். உண்மைத்தன்மையும் உன்னதமும் நிறைந்த இந்த படைப்புகள் என்றும் வாழும்.

user_639

★ 5/5
உணர்ச்சிகரமான, அழகான வார்த்தைகள். உணர்ச்சிமிக்கவர்களுக்கு நன்றாக படிக்கக்கூடிய புத்தகம். 'உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி' — இது போன்ற அழகான வரிகள் நிறைந்த ஒரு அரிய படைப்பு.

user_638

★ 5/5
உறவுகளின் அருமையைப் பற்றி சிறந்த புத்தகம். ஒருவர் படித்து முடிக்கும் வரை நிறுத்த முடியாது. எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு மகத்தான படைப்பு.

user_637

★ 5/5
நா. முத்துக்குமார் அவர்களுக்கு முழித்துக்க கூவுகிறேன்! உன்னதமான எழுத்துக்கள், உண்மையான உணர்ச்சிகள். ஒவ்வொரு வரியும் இதயத்தைத் தொடுகிறது. எல்லாருக்கும் பரிந்துரைக்கிறேன்.
Shelves

More like this


அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…

4.54/5 · 1K+ ratings
Check Price

வேடிக்கைப் பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

4.57/5 · 1K+ ratings
Check Price

பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன் எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்…

4.3/5 · 300+ ratings
Check Price

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

4.09/5 · 100+ ratings
Check Price

அ'னா ஆவன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …

4.49/5 · 100+ ratings
Check Price

கண்பேசும் வார்த்தைகள்

ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு உண்மையான கதை இருக்கிறது — இந்த புத்தகம் அந்த கதைகளை நேரடியாக சொல்கிறது. 7/G ரெயின்போ காலனி திரைப்படத்தின் "கண்பேசும் வார்த்தைகள்" பாடல…

4.5/5 · 100+ ratings
Check Price

பால காண்டம்

நா.முத்துக்குமார் இத்தொகுப்பில் இளமைக் காலத்தின் அழியாத சுவடுகளை, அதன் நெகிழ்ச்சியூட்டும் மனப் பதிவுகளை துள்ளியமாகச் சித்தரிக்கிறார். குங்குமத்தில் தொடராக வெளிவந்து பெரும்…

4.2/5 · 100+ ratings
Check Price

கிராமம் நகரம் மாநகரம்

மறைந்த புகழ்பெற்ற கவிஞரின் இந்த நூல், காலத்தின் ஓட்டத்தில் நாம் தொலைத்த நினைவுகளின் தொகுப்பாகத் திகழ்கிறது. கிராமத்து மண்ணின் வாசம், நகரத்து மனிதர்களின் அவசரம் மற்றும் மாநகர…

4.52/5 · 81 ratings
Check Price

நினைவோ ஒரு பறவை

உங்கள் அன்பு மாணவன் முத்துக்குமரன் எழுதும் கடிதம். உங்களுக்கு உங்கள் பெற்றோர் வைத்த பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எப்போதும் நீங்கள் 'ரோஜாப்பூ மிஸ்'த…

4.59/5 · 75 ratings
Check Price

என்னைச் சந்திக்க கனவில் வராதே

காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம்,மொழி,தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஜப்பான் தேசத்துக் கவிஞ…

3.73/5 · 51 ratings
Check Price

Kan Pesum Vaarthaigal

Kan Pesum Vaarthaigal |Na.Muthukumar |Discovery Book Palace

4.4/5 · 17 ratings
Check Price