வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)

None

3.4/5 · 31 ratings
3.4/5 - Amazon.com

நாம் ஒருவருக்கு ஒரு நாள் உதவி செய்தால் அது உதவி. அதையே மறுநாள் செய்து விட்டால் அது கடமையாகிவிடும். மூன்றாம் நாளும் அதையே தொடர்ந்து செய்து கொடுத்தால் அது உதவி என்பது மறந்து போய் நாம் அந்தக் கடமைக்குக் கைதியாகி விடுவோம். இப்படிப்பட்டத் தவறை நாம் எல்லோருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது செய்து அனுபவப்பட்டுத்தான் இருப்போம். ‘ இப்படி ஐய்யோ பாவம் என்று உதவி செய்யப் போய் இக்கட்டில் மாட்டிக் கொண்டேனே?’ என்று…

Shelves
Ramani Chandran book

More like this


உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

3.4/5 · 31 ratings

மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் க…

3.4/5 · 31 ratings
4.5/5 - Amazon.com

சாந்தினி [Chanthini]

1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…

3.4/5 · 31 ratings

வல்லமை தந்துவிடு (Tamil Edition)

வித்யாதரன் மாதங்கியை திருமணம் செய்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் அவனுக்கு வீட்டில் அமைதி வேண்டும் என்பதே. இது தெரிய வந்த போது மாதங்கிக்கு வருத்தமே . என்றாலும் கணவனுக்காக…

3.4/5 · 31 ratings
4.0/5 - Amazon.com

மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]

தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை ச…

3.4/5 · 31 ratings

என் நெஞ்சில் நிறைந்தவளே (Tamil Edition)

இது தற்போது வெளி வந்துள்ள என்னுடைய புத்தம் புது கதை திலோத்தமாவுக்கும் ரத்தனுக்கும் எல்லா வகையிலும் பொருத்தம் தான். ஆனாலும் எத்தனை எத்தனை குழப்பங்கள்? பிரிந்தே விடுவார்களா …

3.4/5 · 31 ratings
3.6/5 - Amazon.com

இனி போயின போயின துன்பங்கள்! (Tamil Edition)

ரஞ்சனியின் வாழ்க்கை துன்பத்தில் தோய்ந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து அவளுக்கென்று யாருமே கிடையாது .கொஞ்சமாவது பாதுகாப்பாக இருந்த இடத்திலிருந்தும் ஓடிப் ப…

3.4/5 · 31 ratings

banumathi

பானுமதி ராஜேந்திரனைத் தான் காதலித்தாள். ஆனால் சிறு வயதிலிருந்து அவளைக் காதலித்த ரகுபதி? அவனைப் பார்த்தாலும் அவளுக்கு பரிதாபமாய்த் தான் இருக்கிறது! மனம் குற்ற உணர்ச்சியி…

3.4/5 · 31 ratings

உன் முகம் கண்டேனடி (Tamil Edition)

மஞ்சரி செல்வேசனைக் காதலித்தாள்...திருமணதை உலகுக்கே அறிவித்து விட துடித்தாள்...ஆனால் ஐந்து வயதிலிருந்து வளர்த்த யோகேந்திரன் மற்றும் அவன் தாய் இருவரும் என்ன நினைக்கிறார்களோ…

3.4/5 · 31 ratings

இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா ? (Tamil Edition)

நந்தகுமாரன் அவிழ்த்து விட்டக் காளை போல் சுற்றிக் கொண்டிருந்தான் .அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ட வழி -திருமணம் ..எல்லா பெற்றோரையும் போல. ஆனால் அ…

3.4/5 · 31 ratings
4.1/5 - Amazon.com

கண்ணெதிரே தோன்றினாள்

நீ எதிர்பார்க்கும் அறிவு, சமயோசித புத்தி நிர்வாகத் திறன் என்று ஒரு திறனும் இல்லாதப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுத்து விடுவாய் பார்’ என்று கிண்டல் செய்தாள் சுதர்மனின் அத்தை மந்த…

3.4/5 · 31 ratings