இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள்

Iyarkai Velaanmaiyil puthiya Paadangal

இந்நூலில், தமிழ்நாட்டில் முன்னோடிகளாக உள்ள பல இயற்கை விவசாயிகளின் அனுபவங்களைப் பொருள்படவும் ஆங்காங்கே சிறிது நகைச்சுவையாகவும் விளக்கியுள்ள விதம் மனத்தை கொள்ள கொள்வதுடன் புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் ஆவலைத் தூண்டுதாக உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணைக்கு உதாரணமாகத் திகழும் P.B. முகுந்தன், புளியங்குடி அந்தோணிசாமி, சத்திய மங்கலம் சுந்தர்ராமன், தஞ்சாவூர் சித்தர் ஆகிய பெரு விவசாயிகள் சாதனை செய்தும் கடனாளிய…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book ஆர்.எஸ். நாராயணன் விவசாயம்

More like this


இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி

ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியது. நிலம் இல்லாதவர்கள் தங்கள் மொட்டைமாடியில் காய்கறிச் சாகுபடி செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் மனம் வைத்தால் வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காகப்…

Check Price

வாழ்வு தரும் மரங்கள்

"வாழ்வு தரும் மரங்கள்" என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி. பனை, பனை, கொய்யா, மூங்கி உள்ளிட்ட 78 வகையானமரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செ…

Check Price

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி)

வறட்சியை நீக்கி நாம் மீண்டும் வளம்பெற நீர்ச் சிக்கன உணவுப் பயிரைப் பற்றி சிந்திக்க வேண்டும். நஞ்சைப் பயிர்ப் பாசனத்தைக் குறைக்க வேண்டும். உணவுப் பயிர்களின் சாகுபடியில் எப்படியெ…

Check Price

செம்மை நெல் சாகுபடி

செம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான…

Check Price

மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்

மண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடும…

Check Price

கறவை மாடு வளர்ப்பு

தாய்ப்பாலுக்கு எளிதில் செரிக்கக்கூடியதும் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கக்கூடியதுமான சிறப்புத் தன்மையினைப் பெற்றிருப்பது மாட்டுப்பால். இந்தப் பாலை நமக்கு வழங்கும் மாட்டினம் க…

Check Price

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்!

மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர்…

Check Price

இயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்

வேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவ…

Check Price

காய்கறி சாகுபடி

பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும்…

Check Price

இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்)

கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். எந்த நில…

Check Price

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி …

Check Price

இன்றைய விவசாயம்

இத்தனை உயிர்களைப் படைத்து பரிணமிக்கச் செய்துள்ள இயற்கை, மனிதனுக்கும் இப்பூமியில் வாழும் உரிமையைக் கொடுத்துள்ளது. ஆனால், மனிதனோ தான் மட்டுமே இப்பூமியில் வாழ பிறந்திருப்பதா…

Check Price