Select a cover image
Searching for images...
Saving cover image...
வேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவு முறையையும் ' இயற்கை வேளாண்மை - அன்றும் இன்றும்' என்னும் நூலில் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்துள்ளார். விவசாயம் அன்று இருந்த நிலையையும், இன்றும் விஞ்ஞானத்தின் பெயரால், அது நெறிபிறழ்ந்துள்ளதையும் மீண்டும் விவசாயம் எந்த வழியில் செல…
Genres
Tags
Shelves
More like this
எண்ணை வித்துக்கள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எண்ணெய் வித்துக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பாரம்பரியமான எண்ணெய் வித்துக்கள் தவிர இந்தியாவை வந்தடைந்த சூரிய காந்தி, சோயா ஆகிய வி…
மண்புழு மன்னாரு
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நமது வேளாண்மை. சங்க இலக்கியம் முதல் நாட்டார் பாடல்கள் வரை ஏராளமான வேளாண்மை தொழில்நுட்பங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த தொழில்நுட்பங்களை …
கறவை மாடு வளர்ப்பு
தாய்ப்பாலுக்கு எளிதில் செரிக்கக்கூடியதும் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கக்கூடியதுமான சிறப்புத் தன்மையினைப் பெற்றிருப்பது மாட்டுப்பால். இந்தப் பாலை நமக்கு வழங்கும் மாட்டினம் க…
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. வேளாண்மையில் செயற்கைய…
வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்
‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி …
பண்ணைக் கருவிகள்
காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசா…
லாபம் தரும் வேளாண் வழிகாட்டி
நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தி…
எந்நாடுடைய இயற்கையே போற்றி
பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்ப…
செம்மை நெல் சாகுபடி
செம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான…
இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்
பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு …
பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்
சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும். சின…
275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்
இதில் அத்தி, அதிமதுரம், இலந்தை, அருகம்புல், ஆமணக்கு, கரிசிலாங்கண்ணி, இஞ்சி, கடுக்காய் போன்ற 275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் படங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்…