இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்

Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு விஷமானது. உணவு விஷமானதால் நோய்கள் வளர்ந்தன். உதிரும் இலைகளில் 16 வகையான ஊட்டங்கள் இருக்கின்றன. காடுகளில் செழித்து வளரும் மரங்களுக்குச் செயற்கை உரங்கள் இடப்படுவதில்லை. மரங்கள் நடுவதில் கவனம் செலுத்தினால் பசுமை காப்பாற்றப்பட்டு மா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book ஆர்.எஸ். நாராயணன் விவசாயம்

More like this


தென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு)

பற்பல பிரபல நிறுவனங்கள் கொண்டே அவரவர்களின் தேங்காய் எண்ணெய்த்தரத்தைப் பெரிது படுத்தி, பேசி, மக்களை வாங்க வைக்க கையாளப்படும் யுக்திகளிலிருந்து தேங்காயின் முக்கியத்துவத்தை அற…

Check Price

சொட்டு நீர்ப்பாசனம்

சொட்டு நீர்ப்பாசனம் உழவர் பெருமக்களுக்கு நவீன பாதையை ஏற்படுத்திக் கொடுத்து அதில் அவர்களுடைய வருவாயை பெருவதற்கான எல்லா ஆலோசனைகளையும் - புள்ளிவிர அட்டவணைகளால் தெளிவுபட…

Check Price

செந்நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி. காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்த…

Check Price

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி …

Check Price

வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்

காய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்கறிகளின் …

Check Price

வாழ்க மரம் வளர்க பணம்

மரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொட…

Check Price

இலாபகரமான பால் பண்ணைக்கு

தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே. ஞானப்பிரகாசம் அவர்கள் 1998ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் விரிவான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டா…

Check Price

மரங்கள் தரும் வரங்கள்

வெயிலில் இருந்து தப்பிக்க, கோடை நிழலுக்கு வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம் வளர்க்கலாம். நகர் பகுதியோ, கிராமப்புறமோ ரோட்டோரத்தில் புளி, வாக…

Check Price

செம்மை நெல் சாகுபடி

செம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான…

Check Price

இயற்கை வழியில் வேளாண்மை

இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக …

Check Price

வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள்

காய்கறித் தோட்டத்தின் அவசியம் , தோட்ட அமைப்பு , மண்ணின் தன்மையை ஆராய வேண்டும், தரமான விதைகள் தேர்ந்தெடுப்பது, நீர் பராமரிப்பு , செடிவகை காய்கறி, கொடிவகை காய், இலைப்பயிர்…

Check Price

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்

பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக 'மரம்' என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லா…

Check Price