இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்
Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal
Select a cover image
Searching for images...
Saving cover image...
இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்
Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal
- பக்கங்கள்
- 238
- பதிப்பகம்
- தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788188049622
பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு விஷமானது. உணவு விஷமானதால் நோய்கள் வளர்ந்தன். உதிரும் இலைகளில் 16 வகையான ஊட்டங்கள் இருக்கின்றன. காடுகளில் செழித்து வளரும் மரங்களுக்குச் செயற்கை உரங்கள் இடப்படுவதில்லை. மரங்கள் நடுவதில் கவனம் செலுத்தினால் பசுமை காப்பாற்றப்பட்டு மா…
Genres
Shelves
More like this
இயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்
வேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவ…
வேளாண்மை உயில்
மானிட சமூகத்தின் மீது தூய்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாண்புமிகு மண்ணியல் வல்லுநர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்பர்ட் ஹாவார்ட், ருஷ்ய - அமெரிக்கரான ஆர்பர்ட் ஷாட்ஸ, ஜார்ஜ் வா…
இயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம்
ஆரோக்கியமான விவசாயம் ஆரோக்கியமான வாழ்வு தரும். இயற்கை வேளாண்மையில் நன்மைகள் நாடிவருகின்றன. செயற்கை வேளாண்மையில் தீமைகள் சேடிவருகின்றன. இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தி…
நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு)
பசுமைப்புரட்சியின் தீய விளைவுகளை விவசாயிகளும் பொதுமக்களும் இன்றைய தினம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். அமோக விளைச்சல் என்ற கூச்சல் ஒய்ந்துவிட்டது. விவசாயிகளின் தற்கொலை சாவு…
இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி
ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியது. நிலம் இல்லாதவர்கள் தங்கள் மொட்டைமாடியில் காய்கறிச் சாகுபடி செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் மனம் வைத்தால் வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காகப்…
வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி)
வறட்சியை நீக்கி நாம் மீண்டும் வளம்பெற நீர்ச் சிக்கன உணவுப் பயிரைப் பற்றி சிந்திக்க வேண்டும். நஞ்சைப் பயிர்ப் பாசனத்தைக் குறைக்க வேண்டும். உணவுப் பயிர்களின் சாகுபடியில் எப்படியெ…
இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள்
இந்நூலில், தமிழ்நாட்டில் முன்னோடிகளாக உள்ள பல இயற்கை விவசாயிகளின் அனுபவங்களைப் பொருள்படவும் ஆங்காங்கே சிறிது நகைச்சுவையாகவும் விளக்கியுள்ள விதம் மனத்தை கொள்ள கொள்வதுடன் ப…
வாழ்வு தரும் மரங்கள்
"வாழ்வு தரும் மரங்கள்" என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி. பனை, பனை, கொய்யா, மூங்கி உள்ளிட்ட 78 வகையானமரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செ…
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
உழவுக்கும் உண்டு வரலாறு [Uzhavukkum Undu Varalaru]
11
உழவுக்கும் உண்டு வரலாறு
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்…
எந்நாடுடைய இயற்கையே போற்றி
பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்ப…