Select a cover image
Searching for images...
Saving cover image...
அருகன்
Arukan
- பக்கங்கள்
- 112
- பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789381095690
அருகன் என்பதற்கு, பக்குவன், தக்கவன், அதிசயன், அந்தணன், அறிவன், ஆசான், புண்ணியன், புனிதன் என பல பொருட்களைக் காண்கிறோம். இங்கே, கோளில் பொறி எண் குணம் இலவே என்ற சொற்களுக்கு நாம் பொருள் காண்கிற போது, வலிமை இல்லாத ஐம்பொறிகளான கண், காது, வாய், மூக்கு, செவி, மெய் எல்லாவற்றிற்கும் வலிமையான (குணம்) நலம் இல்லையே என்பதாகத் தான் ஏற்க முடிகிறது. ஐம்பொறிகளும் வலிமையோடு இருந்தால்தான், ஒருவர் முழு மனிதராக உலகில்…
Genres
Shelves
More like this
மஞ்சணத்தி
பகுத்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, நகர வாழ்க்கை குடியிருப்புகளின் இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் "மஞ்சணத்தி…
மயிலிறகு மனசு!
சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லிவிளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் இருந்து எழ மனமே இல்லாமல் எழுகின்ற ஒரு பூன…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
பாரதியார் கவிதைகள்
மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…
பெய்யென பெயும் மழை
இந்த நூல் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கவிப்பேரரசின் முத்திரை பதித்த ஒரு மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாகும். இயற்கையின் எழில், மானுட உறவுகளின் ஆழம் மற்றும் சமூகச் சிந்தனைகளை…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன் எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
காதலின் நுட்பமான நரம்புகளைத் தொட்டு, இயற்கையின் அழகை வார்த்தைகளால் வரைந்து, வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எளிய சொற்களில் விதைக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. "காதலித்துப்பா…
Thamizhukku Niram Undu
Beautiful collection of Tamil poems from Vairamuthu. Some of the movie songs from Amarkalam, Poovellam un vasam are taken from this collection. Go…
நா. முத்துக்குமார் கவிதைகள்
பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…
அ'னா ஆவன்னா
வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …