தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்

Theetchidar Padiya Thiruthalangal

Pages
143
Publisher
விகடன் பிரசுரம்
Language
TA
ISBN-13
9788184760385

சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் புனைந்து சரித்திரம் படைத்த சங்கீத சாதனையாளர்! பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விடனில் தொடர் எழுத பரணீதரன் காசியாத்திரை மேற்கொண்டபோது, தீட்ச…

Interested in this book? Check Price on Amazon
Tags
சரித்திரம் கோயில்கள் வழிப்பாடு பொக்கிஷம் புராணம் சாதனை சம்பவங்கள் சங்கீதம்
Shelves
பரணீதரன் முத்தமிழ் book

More like this


பாவேந்தரின் இருண்ட வீடு

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிர…

Check Price

கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்

கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எள…

Check Price

பாவேந்தரின் இசையமுது

பாரதிதாசனின் இசைப் பாடல்களில் காதல் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலாளியின் காதல் எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இருக்கின்றன. வண்டிக்காரன், மாடு மேய்ப்…

Check Price

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும்

ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர் போன்ற அவதார புருஷர்கள் தேசம் முழுவதும் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்கள். மக்களிடையே இறை உணர்வைப் புகட்டி…

Check Price

திருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும்

உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்த…

Check Price

பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி

இன உணர்வற்று புழுக்கலாய் திராவிடத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் இளம் பிள்ளைகளை தனது புரட்சி வரிகளால் தமிழ் தேசிய புலிகளாய் மாற்றிய “பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்” தொக…

Check Price

செம்மொழி உள்ளும் புறமும்

உலகினில் ஆறாயிரம் மொழிகள் தோன்றின.இன்று மூவாயிரம் மொழிகள் மட்டுமே இருக்கின்றன.அவற்றுள்ளும் சில மொழிகளே எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இருக்கின்றன. எழுத்து வழக்கு, …

Check Price

தமிழ் மொழி அகராதி - செம்பதிப்பு

இத்தமிழ்மொழி அகராதி என்னும் அரிய பெரிய நூலை 1911-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி டில்லி மாநகரில் நடைபெறும் மகா மாஷிமை தங்கிய இந்திய சக்கரவர்த்தியவர்கள் முடிசூட்டுத்…

Check Price

திருக்குறள் காமத்துப்பால் - உரை

திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்…

Check Price