கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன்

Kalingathu Bharani Ellorkumana Eliya Uraiyudan

செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் 'போர்க்காவியம்' கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால் வருணிக்க முடியும் என்பதற்கு உதாரணம் இந்நூல். போர்க்களம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்ட பனுவல் என இதனை மதிப்பிடலாம். போர்க்களத்தின் குரூரத்தை மாபெரும் அழகியலோடு என்வகை மெய்ப்பாடுகளும் சந்த நயங்களும் ததும்பும் புலனெறி இலக்கியமாக, புனைந்துரை வடிவமாக இதனை ஆக்கியிருக்கும் …

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கியம் டாக்டர் ப. சரவணன்

More like this


பட்டினத்தார் ஒரு பார்வை

"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…

Check Price

டைம் மேனேஜ்மெண்ட் (நேர நிர்வாகம்)

நேரத்திற்குப் பின்னால் நம்மை ஓடத் தூண்டும் 'நேர மேலாண்மை' சார்ந்த பல புத்தகங்களின் மத்தியில் இந்த 'டைம் மேனேஜ்மெண்ட்' புத்தகம் நேரத்தை நம் பின்னால் ஓடி வரச் செய்கிறது. நாம் நேரத்…

Check Price

தனிமையின் நிழலில்

“என் வீட்டுச் சுற்றுச் சுவரின் மீது பாரோ மூன்று மூட்டை நிறைய தனிமையை வைத்துவிட்டனர். அவற்றின் மீது கறுப்பு மையால் ‘தனிமை’ என்றும் ‘பிறந்தநாள் பரிசு’ என்று எழுதியிருந்த…

Check Price

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் …

Check Price

நன்னூல் மூலமும் உரையும்

பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும்…

Check Price

திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)

உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் …

Check Price

திருக்குறள் (பரிமேலழகர் உரை)

இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொ…

Check Price

தென்றல் வெண்பா 1000

வெண்பா இயற்றுவது எப்படி? நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம். தமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. …

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)

உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…

Check Price

மணிமேகலை மூலமும் உரையும்

இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தி…

Check Price