Select a cover image
Searching for images...
Saving cover image...
இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்
Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal
- Pages
- 238
- Publisher
- தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
- Language
- TA
- ISBN-13
- 9788188049622
பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு விஷமானது. உணவு விஷமானதால் நோய்கள் வளர்ந்தன். உதிரும் இலைகளில் 16 வகையான ஊட்டங்கள் இருக்கின்றன. காடுகளில் செழித்து வளரும் மரங்களுக்குச் செயற்கை உரங்கள் இடப்படுவதில்லை. மரங்கள் நடுவதில் கவனம் செலுத்தினால் பசுமை காப்பாற்றப்பட்டு மா…
Genres
Shelves
More like this
ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்
சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகர…
மணல் கோட்டைகள் (விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்)
விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான பி.டி. பருத்தி, அடுத்ததாக வரப்போகும் பி.டி. கத்தரி போன்ற மரபீனி மாற்றப் பயிர்கள் உருவாக்கும் ஆபத்து எப்படிப்பட்டது. இந்த மரபீனித் தொழில்…
இயற்கை வழியில் வேளாண்மை
இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக …
மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில்
உலக அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடிப்புத் தொழில்களை முறையாக அங்கீகரித்து, ஊக்கப்படுத்…
மனித வாழ்வில் மரங்கள்
மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் த…
நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்
நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் ; வட அமெரிக்க நாசவேலைகள் போதாதென்று சோவியத் வீழ்ச்சியின் பின் வந்த கடின சவால்களையும் சேர்த்து எதிர்கொள்ளும் துணிவை மட்டுமன்றி உணவ…
நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள்
உழவுத்தொழிலில் என்ன கேள்விகள் இருக்கப்போகிறது...? என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காரணம்... மனித நாகரிகத்தின் தொடக்கமே உழவுதான்! எனவே, மற்ற பல துறைகளைப் போலவே வே…
அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம்
அமெரிக்க ஏகபோகத்தின் கைப்பாவைகளாகத் திகழும் உலக வங்கி, ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை தங்களின் பிழைப்புக்காக வடக்கு நாடுகளின் தேக்கநிலையைய…
வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்
விதைத்துவிட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில், விவசாயமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது. அத்தகை…
ரோஜா வளர்ப்பு முறைகள்
மனம் மயக்கும் வாசனையுடன் விதவிதமான வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளை விரும்பாதவரில்லை. இருப்பினும் முட்கள் நிறைந்த ரோஜா செடியை நல்ல முறையில் வளர்த்து பராமரிப்…
இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை
இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியட…
தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும்
வேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவ…