Select a cover image
Searching for images...
Saving cover image...
No description added
Genres
Shelves
More like this
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்ற கேள்வி யார் மனதில் தான் எழாதிருக்கிறது? இந்தக் கேள்விக்கான விடை தேடி அலுத்தவர்கள் ஏராளம். மகிழ்ச்சியாக இருக்கத் தெரிந்தால் அதைவிட மிகப் …
வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்)
' இதுதான் வளர்இனம் பருவம்' என்ற இந்த நூல் இன்றைய தினம் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. 'டீன் ஏஜ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த…
முக்கிய நாட்கள்
முக்கிய நாட்கள் எனும் இந்த நூல் உண்மையிலேயே ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூலாகும். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல முக்கிய நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் ப…
எது நல்ல சினிமா
தமிழ் சினிமா குறித்த அக்களை எனக்கு நிறையவே உண்டு என்பதால் தமிழ் சினிமா குறித்த ஆழமான தேடலும் எனக்குள் இருந்தது. அந்த தேடலின் விளைவாக அவ்வப்போது சினிமா குறித்த எனது …
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…
விளக்குகள் பல தந்த ஒளி
எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…
தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும்
தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் என்ற இலக்கியக் கட்டுரைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கட்டு ரைகள் பெரும்பாலும் 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டவை. இதழியல்சார் மொழி பெய…
உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேருவை குழந்தைகளுக்கு மட்டுமாபிடிக்கும்; நம் எல்லோருக்கும்தான் உங்களுக்குப் பிடிப்பது போலத்தான் எனக்கும்! அவரது வாழ்க்கை, அரசியலோடு இரண்டறக் கலந்தது. அவரது சிந்தன…