தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும்

Tajmahalum Saintha Kopuramum

தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் என்ற இலக்கியக் கட்டுரைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கட்டு ரைகள் பெரும்பாலும் 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டவை. இதழியல்சார் மொழி பெயர்ப்பு எனும் கட்டுரை. திருச்சி பிஷப் ஷீபர் கல்லூரியில் நடைபெற்ற மூன்றுநாள் மொழி பெயர்ப்பு கருத்தரங்கிற்காக எழுதப் பட்ட கட்டுரையாகும். 1984 ஆம் ஆண்டில் ஜனசக்தி நாளிதமிழில் பணியாற்றிய போது பத்திரிகையாளர்கள் இடையறாது படிக்க வேண்ட…

Tags
அதிசியங்கள் சரித்திரம் தகவல்கள்
Shelves
கட்டுரைகள் பசுமைக்குமார் book

More like this


படிப்பு சுமை அல்ல சுகம்

'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி?…

விண்வெளியில் வீராங்கனைகள்

விண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்…

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் …

கதாவிலாசம்

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…

சொல்லத் தோணுது

'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…

அணிலாடும் முன்றில்!

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

கலாமணியின் கதைகள்

வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. பலதரப்பட்ட மக்களையும் அவர்களது மனப்போக்குகளையும் இவற்றில் காண முடிகிறது. ஏழை - எளிய மக்களின் மன உணர்ச்சிகள் சொல்ல…

ஆனந்த விகடன் பொக்கிஷம்

2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்ப…

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

சிதம்பர நினைவுகள்

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…