Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ் சினிமா குறித்த அக்களை எனக்கு நிறையவே உண்டு என்பதால் தமிழ் சினிமா குறித்த ஆழமான தேடலும் எனக்குள் இருந்தது. அந்த தேடலின் விளைவாக அவ்வப்போது சினிமா குறித்த எனது சொந்த மனப்பதிவிகளைத் தமிழகத்தின் முன்னணி ஏடுகள் பலவற்றில் எழுதிவந்தேன். அவை சினிமா பற்றிய பொதுவான விழிப்புணர்வுக்கும், குறிப்பாகத் தமிழ்சினிமா பற்றிய விழிப்புணர்வுக்கும் பயன்படும். சினிமாவை எப்படிப் பார்ப்பது புரிந்துகொள்வது? எது நல்ல …
More like this
மென் காற்றில் விளை சுகமே
எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…
கலாமணியின் கதைகள்
வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. பலதரப்பட்ட மக்களையும் அவர்களது மனப்போக்குகளையும் இவற்றில் காண முடிகிறது. ஏழை - எளிய மக்களின் மன உணர்ச்சிகள் சொல்ல…
உங்களைத் தெரியுமா உங்களுக்கு?
'' இந்த உலகம் ஒரு பெரிய விளையாட்டுப் பயிற்சிக் கூடம், நம்மை நாமே பலமுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம்'' என்று விவேகானந்தர் கூறுவார். உடல் பலம் ஓர் அ…
புனிதர் அன்னை தெரேசா
அன்பைப் போதித்தவர் அன்னை தெரேசா மனித நேயப் பண்பைப் போதித்தவர் துன்பத்தால் துயருறுவோருக்கு ஆறுதல் தருவது எப்படி எனக் கற்றுத் தந்தவர், கல்கத்தாவில் விழந்த அல்பேனிய வித்து ஆயிர…
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்
ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் …
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
வேடிக்கையான விடுகதைகள் 1000
வேடிக்கையான விடுகதைகள் 1000 என்ற தலைப்பிட்டாலும் இப்புத்தகத்தில் மொத்தம் 1007 விடுகதைகள் அடங்கியுள்ளன. விடுகதைகளுக்கான விடைகள் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. …
ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
மேடைப் பேச்சுக் கலை
மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத கலை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…
குடும்ப சுகம்
இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…
எது உன் குறிக்கோள்
இயற்கை விவசாயம் சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்ட எழுத்தாளர் பசுமைக்குமார். தமிழகம் நன்கறிந்த பத்திரிகையாளர். மொழிப்பெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர். சிற…
சிந்தனை விருந்து
இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…