உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு

Ulagai Kavarntha Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேருவை குழந்தைகளுக்கு மட்டுமாபிடிக்கும்; நம் எல்லோருக்கும்தான் உங்களுக்குப் பிடிப்பது போலத்தான் எனக்கும்! அவரது வாழ்க்கை, அரசியலோடு இரண்டறக் கலந்தது. அவரது சிந்தனை மனிதகுல முன்னேற்றத்தோடு தொடர்புடையது. அவரது கோபம் ரசனைக்குரியது! நியாமானது! காந்தியோடு அவர் கொண்ட கருத்து முரண்பாடுகள் தக்கப் பொருத்தம் வாய்ந்தவை. அவரது தேசபக்தி மெய்சிலிர்க்க வைக்கும். அவரது இந்திய தரிசனம் உலகைக் கவர்ந்தது. …

Tags
தியாகிகள் சான்றோர்கள் தலைவர்கள்
Shelves
வரலாறு பசுமைக்குமார் book

More like this


வாவ் 2000

புது வருடமான 2000. இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும், நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வ…

கோவில்-நிலம்-சாதி

அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும்…

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம்

திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிட…

கார்காத்தார் இன வரலாறு

கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடம லையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர், மகாவித்வான் மீனாட்சி ச…

புனிதர் அன்னை தெரேசா

அன்பைப் போதித்தவர் அன்னை தெரேசா மனித நேயப் பண்பைப் போதித்தவர் துன்பத்தால் துயருறுவோருக்கு ஆறுதல் தருவது எப்படி எனக் கற்றுத் தந்தவர், கல்கத்தாவில் விழந்த அல்பேனிய வித்து ஆயிர…

மருதநாயகம் கான்சாகிப்

வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் …

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்

இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?” என்று எப்போதும் அதிர்வுகலைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்ப…

திப்பு சுல்தான் முதல் 'விடுதலை'ப் புலி

சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர் ; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர் ; இந்து மத விரோதி ; கோயில்களை இடித்து மசூதிக…

தமிழர் பண்பாடும் வரலாறும்

பண்டைத் தமிழர் வரலாறு தேவை பொங்கல் விழா சோழர் ஆட்சியில் அறப் போர்கள் புராதன ஆரியரும் திராவிடரும் தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் மூடுதிரை மொழிப் பற்றும், மொழி வெறியும் தம…

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?

'படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வள்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். படைப்புத் திறன், வாசிக்கு திறன், யோசிக்கும் திறன்…

முதலாம் இராசராச சோழன்

தமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மா…

புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்

தசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்குள்ளாகி இருக்கும் வேளையில் நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், ப…