Select a cover image
Searching for images...
Saving cover image...
சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர் ; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர் ; இந்து மத விரோதி ; கோயில்களை இடித்து மசூதிகளைக் கட்டியவர் . இப்படி அடுக்கடுக்காப் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது . உண்மை என்ன ? இந்திய சுதந்தரப் போராட்டத்தின் வீர சகாப்தம் திப்பு சுல்தானிடமிருந்து தொடங்குகிறது . வர்த்தகம் செய்ய அல்ல , இந்தியாவை வளைத்துப் போடவே ஆங்கிலேயர்…
More like this
ஹிட்லரின் மறுபக்கம்
ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொ…
முதல் காம்ரேட் லெனின் - (ஒலிப் புத்தகம்)
சோவியத் ரஷ்யா இன்று இல்லை. லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை நினைவுகூரவோ, கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான்.கம்யூனிசம் என்கிற …
சுபாஷ் சந்திர போஸ்
ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது , ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறி…
தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு
தஞ்சாவூர் பெரியகோயில் உலக அதிசயங்களில் ஒன்றாக வைத்துப் போற்றப்பட வேண்டிய ஒரு கோயிலாகும். இந்தக் கோயில் மாமன்னன் இராசராச சோழனால் கட்டிமுடிக்கப்பெற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது…
எல்.டி.டி.ஈ
இலங்கைத் தமிழர் பிரச்னையின் ஆணி வேர் எது? விடுதலைப் புலிகள் உருவானதன் பின்னணி என்ன? தனி அரசாங்கம் போல எல்.டி.டி.ஈ இயங்குவது எப்படி? விடுதலைப் புலிகள் மீதான முக்கியக் …
சீனப் புரட்சி
நான்காயிரம் ஆண்டுகளாக அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்…
ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்
முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீ…
வரலாறு எனும் கற்பனை
வரலாறு என்பது ஒரு வகை கற்பனை . கற்பனை எப்போது வேண்டுமானாலும் வரலாறாக மாறலாம். வரலாறு மட்டுமல்ல, தொன்மம், சமயம், கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் என்று அனைத்தும் கற்பன…
விடுதலைப் புலிகள்
உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகள் (எல் .டி. டி.ஈ.) மிகவும் வித்தியாசமானவர்கள். தனி…
அறிஞர் அண்ணாவின் வர்ணாசிரமம்
பிற அரசியல்வாதிகளைப் போல் மக்களை விட்டு ஒதுங்கி நிற்காமல் , மக்களோடு இணைந்து அவர்களை அணைத்துக்கொண்டு அரசியல் செய்தவர் அண்ணா , அதனால்தான் அவருக்குப் பல லட்சக்கணக்கான தம்பிகள்…
இராஜேந்திர சோழன்
வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய …