Select a cover image
Searching for images...
Saving cover image...
பலவிதமான கடத்தல்களையும், கற்பழிப்புகளையும் செய்யும் இரு வாலிபர்கள். ஏன் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். முன்விரோதம் காரணமாகவா? அல்லது தன் வாலிப கோளாறு காரணமாகவா? என்ன காரணமாக இருக்கும்? வாசிப்போம் பட்டுக்கோட்டை பிரபாகருக்கே உரிய பரபரப்பான நடையில்.....
Genres
Shelves
More like this
ஆகாயத்தில் பூகம்பம்
ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள் , இவர்களது வாழ்க்கைக் கனவுகள், இலட்ச…
பின்னிரவில் நதியருகில்
பட்டுக்கோட்டை பிரபாகர் துப்பறிவாளன், காதல், த்ரில்லர், குடும்பம் போன்ற பல்வேறு வகைகளில் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியுள்ளார்.
அவன் தப்பக் கூடாது
ஜெயந்தி என்ற பெண் மாரடைப்பால் இறந்துபோகவே, அவளது காதலன் ஜெகனுக்கு அது திட்டமிட்ட கொலை என்று சந்தேகம் எழுகிறது. பரத் என்னும் வக்கீலிடம் உதவி நாடி செல்கிறான். அது இயற்கை…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
தா!
இந்தக் கதையில் வரும் கதாநாயகன் கொலை செய்யாத போது, போலிஸ் தரப்பில் வலுவாக உண்டாக்கப்பட்ட ஜோடிக்கப்பட்ட சாட்சியங்களை உடைத்து, குற்றவாளியாகக் கருதப்படுபவரை காப்பாற்றும் போதும்…
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…