Select a cover image
Searching for images...
Saving cover image...
ஜெயந்தி என்ற பெண் மாரடைப்பால் இறந்துபோகவே, அவளது காதலன் ஜெகனுக்கு அது திட்டமிட்ட கொலை என்று சந்தேகம் எழுகிறது. பரத் என்னும் வக்கீலிடம் உதவி நாடி செல்கிறான். அது இயற்கையான சாவா, அல்லது கொலையா என்று பரத் கண்டுபிடித்தாரா? பல திருப்பங்களும், பரபரப்பும், சுவாரஸ்யமும் கூடிய இக்கதையினை வாசிப்போம் பட்டுக்கோட்டை பிரபாகரின் நடையில்.
Genres
Shelves
More like this
நிற்காதே கவனிக்காதே
பலவிதமான கடத்தல்களையும், கற்பழிப்புகளையும் செய்யும் இரு வாலிபர்கள். ஏன் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். முன்விரோதம் காரணமாகவா? அல்லது தன் வாலிப கோளாறு காரணமாகவா? என்ன கா…
தேசாந்திரி-1
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
விலை உயர்ந்த குற்றம்
இந்த நூல் விலை உயர்ந்த குற்றம், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Praba…
மனமும் மனிதனும்
மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…
நீ மட்டும் நிழலோடு
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் …
விளக்குகள் பல தந்த ஒளி
எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…
ஆனந்த விகடன் பொக்கிஷம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்ப…
பின்னிரவில் நதியருகில்
பட்டுக்கோட்டை பிரபாகர் துப்பறிவாளன், காதல், த்ரில்லர், குடும்பம் போன்ற பல்வேறு வகைகளில் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியுள்ளார்.
சிதம்பர நினைவுகள்
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…