காண் என்றது இயற்கை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காண் என்றது இயற்கை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.04/5 · 47 ratings

இயற்கையை அறிதல் குறித்த கட்டுரைகள். கவித்துவமான அனுபவங்களின் தொகுப்பு.

Reviews

user_21493

★ 5/5
அடி பொலி!💚

user_21492

★ 5/5
நம்மைச் சுற்றிலும் நம்முள்ளும் உள்ள அற்புதங்களை சற்றேனும் எட்டிப் பார்க்கச் செய்கிறார் எஸ் ரா....

user_21491

★ 3/5
This book is divided into two sections: one focusing on nature and the other on the author's personal experiences. I particularly enjoyed the second part, as the author excels in narrating events from their life with great clarity. The nature section beautifully captures scenic landscapes through vivid descriptions. Overall, it's an enjoyable and quick read.

user_21490

★ 4/5
Wonderful book. Its Small book, still a delightful book to read. Especially people who love nature & enjoy unnoticed beauties in our day to day lives. Author has shown his experience in a more simple yet powerful manner. when we read, most of us will relate the book in one or other way with our surroundings & recollect our memories when we finish it.

user_21489

★ 5/5
என்னை காண் என்றது இயற்கை இயற்கையை எப்படி ரசிப்பது, அதன் இருப்புக்கு எவ்வாறு மரியாதை செய்வது என்பதை நாம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எஸ். ராமகிரிஷ்ணன் தான் ரசித்த இயற்கையை அவருக்கே உரிய கலை எழுத்தில் நமக்கு காட்டியுள்ளார். கொஞ்சம் கற்பனை செய்யும் ஆற்றலும் அதில் உணர்ச்சியை யேற்றகூடிய அனுபவமும் கொண்டவர்கள் எஸ்.ரா வின் கண்கள் மூலம் தரிசித்த இயற்கையை, மனிதர்களை அருகில் நின்று பார்க்கலாம். இயற்கையை ரசிக்க, அள்ளி கிரகிக்க கற்று தரும் எழுத்து..

user_21488

★ 4/5
பிடித்த வரிகள்... நான் இசை அறிந்தவன் அல்ல. ராகங்களோ , இசை நுட்பங்களோ தெரியாது. ஆனால் எனக்கு சில தருணங்களில் இசை தேவையானதாக இருக்கிறது. அந்த நிமிஷங்களில் மட்டுமே நான் இசையை நெருங்குகிறேன். அப்படிப் பாடல் கேட்கக் துவங்கினால் தொடர்ச்சியாக மனது அடங்கும் வரை கேட்டுகொண்டே இருப்பேன். எதற்காக சில பாடல்களைத் திரும்பத்திரும்ப கேட்கிறேன் என்று எனக்கே புரியவில்லை... பிடித்த பகுதிகள்... மலை தோன்றுகிறது, சிறு செடி, மழை என்ன செய்யும், மைனா அலையும் பகல், இரவு விளக்குகள், தும்பை பூத்த பாதை, ஆயிரம் கொக்குகள்

user_21487

★ 5/5
நீங்கள் கடைசியாக இயற்கையை ரசித்தது எப்பொழுது? இயற்கை என்றால் காடுகளோ, மலைபிரதேசங்களோ, புல்வெளிகளோ, தடாகங்களோ மட்டும் கிடையாது. நம் வீட்டில், நடைபாதை பூவில், சிறு செடிகளில், தற்போது அரிதாகிப்போன மழையில், ஏன் நம் உடலிலே கூட எத்தனை அற்புதங்கள். இப்படி நாம் கவனிக்க தவறிய பொக்கிஷங்கள் நிறைய இருப்பதை சுட்டி வருணிக்கிறார் எஸ்.ரா.

user_21486

★ 4/5
எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த வரிகள்: சிறு செடி: இந்த செடியின் தனிமையை நினைத்துப் பார்க்கிறேன். அதைப் போன்ற வேறு செடிகள் எதுவும் அருகில் இல்லை. அந்தச் செடி பெரிய மரங்களைப் போல பறவைகளைத் தன் மீது அமர அனுமதித்ததில்லை. வண்ணத்துப்பூச்சியோ, தட்டான்களோ கூட அதைத் தொட்டுப்பார்த்ததேயில்லை. மழையைக் கண்டு பயங்கொண்டதில்லை. வெயிலைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. எந்தப் பெரிய மிருகம் பற்றியும் அதற்கு அச்சமில்லை. அது பழம் தருவதில்லை. தன்னைப் பெரிதாக வெளிக்காட்டி எவரையும் கவர்வதில்லை. ஆனால் அது தன்னிருப்பில் முழுமையாக இருக்கிறது. உலகின் பிரமாண்டங்கள் அத்தனையையும் கேலி செய்தபடியே அது அசைகிறது.
Tags
2018 வெளியீடுகள்
Shelves
book S. Ramakrishnan

More like this


இடக்கை [Idakkkai ]

With new possibilities in storytelling. The Final Solitude exposes the injustice that prevailed during Emperor Aurangazeb's rule in a fictional sm…

4.04/5 · 47 ratings

எனதருமை டால்ஸ்டாய் [Enadharumai Tolstoy]

டால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் எனதருமை டால்…

4.04/5 · 47 ratings

கடவுளின் நாக்கு

இக்கட்டுரை தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாராட்டினைப் பெற்றது.

4.04/5 · 47 ratings

எலியின் பாஸ்வேர்டு

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை. பாஸ்வேர்ட் கொடு…

4.04/5 · 47 ratings

சித்திரங்களின் விசித்திரங்கள்

நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின் உள்ள கதைகளை…

4.04/5 · 47 ratings

அவளது வீடு

தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்

4.04/5 · 47 ratings

நிலம் கேட்டது கடல் சொன்னது [Nilam Kettadhu Kadal Sonnadhu]

இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்…

4.04/5 · 47 ratings

உணவு யுத்தம் [Unavu Yuththam]

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் …

4.04/5 · 47 ratings

இந்திய வானம்

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும்…

4.04/5 · 47 ratings

நிமித்தம்

நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து…

4.04/5 · 47 ratings

என்றும் சுஜாதா [Endrum Sujatha]

இந்த புத்தகம் Sujatha Reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக் கருகிறேன் என்பதற்கான தொகைநூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்துபட்ட விருப்பங்கள், ஈடுப…

4.04/5 · 47 ratings