சித்திரங்களின் விசித்திரங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சித்திரங்களின் விசித்திரங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.14/5 · 36 ratings

நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின் உள்ள கதைகளை, ஓவியனின் வாழ்வை உணர்ந்து கொள்ள முற்படுகின்றவர்களுக்குமான எளிய அறிமுகமே சித்திரங்களின் விசித்திரங்கள்.

இன்றைய சினிமா அதன் ஒளிப்பதிவு முறையில் அதிகம் ஓவியங்களின் பாதிப்பு கொண்டதாக இருக்கிறது. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் ஸ்டேரெர…

Reviews

user_19664

வெர்மரின் ஓவியங்கள் பற்றிய கட்டுரையை வாசிக்கும்முன் "Girl with s pearl earring" திரைப்படம் பார்த்துவிட்டு சிறு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். http://pandianinpakkangal.blogspot.co... பிக்காசோ, லியோனார்டோ, பால் காகின், செசான், ஃப்ரைடா, வான்கா, ரெம்ராண்ட், டாலி என ஓவியர்களை அறிமுகம் செய்து அவர்களின் ஓவியங்கள் வழி பிறந்த திரைச்சித்திரங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் ஒளியினையும் ஓவியங்களை பற்றியுமான பரிதல்களுக்கு உதவுகிறது. இந்திய ஓவியர்களின் வாழ்வில் எம்.எஃப் உசேனின் வாழ்கை புத்தகமாக வந்திருக்கிறது. அதுபோல் இன்னும் எத்தனையெத்தனை ஓவியர்களோ அவர்களை அறியவும் சமகாலத்தைய படைப்புகளையும் அறிந்துகொள்ள மறைவான உந்துதலை அளிக்கிறது புத்தகம்.

user_19663

★ 4/5
🎨கலைகள் பணக்காரர்களுக்கானது. அடுத்தவேளை உணவு எப்படி கிடைக்கும் என யோசிக்கத் தேவையில்லாத மனிதர்களுக்கானது என ஒரு பதிவில் கண்டேன். இதில் எனக்கு துளிகூட உடன்பாடில்லை. 🎨பெரும்பான்மையான கலைஞர்களின் (குறைந்தபட்சம் ஆரம்பகாலங்களில்) வாழ்வு வறுமையால் நிறைந்ததுதான். இன்று கோடிக்கணக்கில் விற்பனையாகும் அவர்களது படைப்புகள் பெரும்பாலும் அவர்களது வாழ்நாளில் திரும்பிப்பார்க்கப்படாதவை. 🎨கலைகள் எல்லோருக்குமானது. பொதுவானது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் மன அழுத்தத்தில் இருந்தபொழுது இசையே எனக்கு உறுதுணையாய் இருந்தது. சலிப்புத் தட்டும் ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து எப்படியோ வெளியே வருவதற்குத்தான் கிட்டார் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்தேன். 🎨கலைகளை படைக்கவோ அதனை ரசிக்கவோ/நுகரவோ மனிதன் என்ற ஒரு அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. எந்தக் கலை வடிவத்துக்குள்ளும் அவர்களுக்கானது, இவர்களுக்கானது என எந்தப் பேதங்களும் தலைதூக்கக் கூடாது. 🎨இப்புத்தகத்தில் 10 ஓவியர்கள் பற்றிய கட்டுரைகள் உள்ளன. அவர்களது வாழ்க்கை, பிரபலமான ஓவியம், அவர்களைப் பற்றிய குறிப்புகள்/புத்தகங்கள்/ திரைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 🎨கலைஞர்கள் உட்பட அனைத்து மனிதர்களின் மனநலமும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. தற்கொலை செய்துகொண்ட ஓவியர், கற்பனையான தோழியை உருவாக்கிக் கொண்டு அவருடன் பேசியபடியே நாட்களைக் கடத்திய ஓவியர், பயத்தாலும் தனிமையாலும் மனச்சிதைவுக்கு உள்ளான ஓவியர் என படிக்கப் படிக்க இன்றைக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு அத்தியாவசியமானது என்பதைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. 🎨ஓவியங்கள் குறித்தும் ஓவியர்கள் குறித்தும் சிறு புரிதலை இப்புத்தகம் ஏற்படுத்தியிருக்கிறது. கலைக்கூடங்கள் குறித்த எனது சிறு தேடலுக்கு இப்புத்தகம் சிறு வெளிச்சம் கொடுத்துள்ளது.

user_19662

★ 4/5
It's elaborate the age less art and artists. Wonderful book. S.Ra becaming my story mate but the thing is I hear from him because he talking to me through his writing which is always a one way. Love to talk with this greatest story teller

user_19661

★ 5/5
Vincent Van Gogh, Pablo Picasso, Salvado Dali, Frida kahlo, Johannes Vermeer, Paul Gaughin, Francis Goya, Leonardo da Vinci, Rembrant, Paul Cezanne This book is about all Genuises mentioned above in short chapters. This is about Art, Cubism, Surrealism, Expressionism, Post-Impressionism, Modern Art, Poverty, depression, Autodidactism, Solitude, Relationships, Uniqueness, Light, Nature, Colours. Renowned Artists like Vittorio Storaro, Akira Kurasova, Alfred Hitchcock, Robert Bresson, Ernest Hemingway, Eduardo Serra, Alexander Desplat, Peter Greenway contributed their works to portray their Life history through Frames/lens and words. The Starry nights, Wheatfield with Crows, The Persistence of Memory, The two Fridas, The milkmaid, Tahitian Women on the Beach, Saturn Devouring His Son, The Two majas, The Night watch, The basket of Apples, The last Supper, Monalisa are Eternal!.. And not to forget, Girl with a pearl earring is Johannes Vermeer's Monalisa. This book is really a gem for me as the author shimmers the lights of their life to me, taught me there is another fantasy world where they lived and not quite easy to understand it. "I shut my eyes in order to see" - Paul Gaughin. A true statement though!
Shelves
book S. Ramakrishnan

More like this


எலியின் பாஸ்வேர்டு

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை. பாஸ்வேர்ட் கொடு…

4.14/5 · 36 ratings

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை

இந்நாவல் கோடைகாலம் உருவாக்கிய காதல் கதை ஒன்றை சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் கண் முன்னே காட்சிப்படுத்துகிறது. ஒரு சமயம் தனிமை என் வீடாக இருந்தது. இன்று…

4.14/5 · 36 ratings

ஆதலினால் [Aadhalinaal]

சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து …

4.14/5 · 36 ratings

உணவு யுத்தம் [Unavu Yuththam]

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் …

4.14/5 · 36 ratings

ரயில் நிலையங்களின் தோழமை

காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்…

4.14/5 · 36 ratings

நிமித்தம்

நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து…

4.14/5 · 36 ratings

அவளது வீடு

தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்

4.14/5 · 36 ratings

இலக்கற்ற பயணி [Ilakkatra Payani]

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவின் குறுக்கும்நெடுக்குமாகப் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். உலகத்தை அறிந்துகொள்வதற்கான தேடுதலே எனது பயணத்திற்க்கான தூண்டுதல். ஒவ்வொரு …

4.14/5 · 36 ratings

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் [Thanimaiyin veetirku Nooru Jannalgal]

எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் நுண்ணோவியங்களை போன்றவை, நுட்பமான சித்தரிப்பே அதன் ஆதாரம், இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளையும் அதை மீறி உன்னதங்களை தொட முயலும் மனிதர்களின் எ…

4.14/5 · 36 ratings

100 சிறந்த சிறுகதைகள்

ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்ப…

4.14/5 · 36 ratings

நிலம் கேட்டது கடல் சொன்னது [Nilam Kettadhu Kadal Sonnadhu]

இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்…

4.14/5 · 36 ratings

நூலக மனிதர்கள்

நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்…

4.14/5 · 36 ratings