தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் [Thanimaiyin veetirku Nooru Jannalgal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் [Thanimaiyin veetirku Nooru Jannalgal]

None

3.91/5 · 35 ratings

எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் நுண்ணோவியங்களை போன்றவை, நுட்பமான சித்தரிப்பே அதன் ஆதாரம், இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளையும் அதை மீறி உன்னதங்களை தொட முயலும் மனிதர்களின் எத்தனிப்பையும் பேசுகின்றன.

Reviews

user_15844

★ 3/5
Its a story collection of 16 shorties. I would say none of the stories had an ending and its also did not give the readers satisfaction. Overall a passable book.

user_15843

★ 3/5
சிறப்பான சிறுகதை தொகுப்பு, ஒவ்வொரு கதையின் முடிவிலும் நம்மை மனாதை சிறிது கணம் கொள்ள செய்யக்கூடியவை

user_15842

★ 4/5
Beautiful, bizarrely imagined, abstractly realist stories that explore deeper themes of humanity and social dilemmas. With the first story, I thought I wasn't gonna like this book. I don't know why would they place it as the first story, let alone placing it at all. But the latter stories proved me wrong. Absolutely Beautiful. Strictly recommended.

user_15841

★ 2/5
2.5 stars

user_15840

★ 4/5
மறக்க முடியாத அளவுக்கு சிறு கதைகள் இல்லையென்றாலும் படிக்கும்போது சுற்றி உள்ள அனைத்தையும் மறக்கும்படியான சுவரசியமான கதைகள் இவை.

user_15839

★ 4/5
எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் இந்த சிறுகதையின் தொகுப்பில் உள்ள 16 கதைகளும் மனதினை ஏதோ ஒரு கேள்வி கேட்கத் தான் செய்கின்றது. வாழ்வின் நெருக்கடி மனிதர்களை நிலைகொள்ள முடியாமல் தவிக்க வைக்கிறது.இக்கதைகளில் வரும் மனிதர்கள் பிரச்சனைகளால் துரத்தப்படுகிறார்கள்.உலகம் அவர்கள் மீது கருணை கொள்ளவில்லை. வாழ்வோடு சமர் செய்யும் இந்த எளிய மனிதர்களின் கதைகளே இத்தொகுப்பின் மையம்.வாசிக்க வேண்டிய புத்தகம்.
Shelves
book S. Ramakrishnan

More like this


தேசாந்திரி [Desanthiri]

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

3.91/5 · 35 ratings

நூலக மனிதர்கள்

நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்…

3.91/5 · 35 ratings

ஆதலினால் [Aadhalinaal]

சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து …

3.91/5 · 35 ratings

துயில் [Thuyil]

வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றி…

3.91/5 · 35 ratings

அவளது வீடு

தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்

3.91/5 · 35 ratings

உறுபசி [Urupasi]

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்க…

3.91/5 · 35 ratings

ரயிலேறிய கிராமம் [Rayileriya Gramam]

உலகப்புகழ்பெற்ற முப்பது அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதி…

3.91/5 · 35 ratings

இந்திய வானம்

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும்…

3.91/5 · 35 ratings

உப பாண்டவம் [Uba pandavam]

இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. …

3.91/5 · 35 ratings

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் [Pather Panjali nidharsantthin pathivugal]

ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்த பதிவுகள் அமைந்திருக்கின்றன. பதேர் பாஞ்சாலி படம் வ…

3.91/5 · 35 ratings

உணவு யுத்தம் [Unavu Yuththam]

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் …

3.91/5 · 35 ratings