இந்திய வானம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இந்திய வானம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.98/5 · 55 ratings

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக அமைகிறது. ஆக்கப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் நிறைந்து தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னேற்றங்கண்டு, உலக மயமாக்கலால் வையம் உருமாறி ஏற்றங்கண்டிருந்தாலும், அவற்ற…

Reviews

user_20483

★ 5/5
Loved it. So much ease in narration and nostalgic in every chapter.

user_20482

★ 4/5
Fantastic Essays and nostalgic childhood moments. Enjoyed author experiences which he faced in his life.

user_20481

★ 4/5
It has doubled my urge to travel and explore new things🌿

user_20480

★ 4/5
Feel good book... ஒரே இந்திய வானத்தின் கீழ் வெவ்வேறான மனித மனமும், பல்வேறு தள சினிமாவை எடுத்து காட்டிய விதமும் நன்று ✌️

user_20479

★ 5/5
பசியுடன் வாழ பழகு,பாரதி யானை மிதித்து சாகவில்லை,புத்தர் சிலை ஒரு விற்பனை பொருளாகி போனது,பாகிஸ்தானில் ஒரு புத்தர் சிலை எலும்புக்கூடு போல உள்ளது,தினமும் பேசிக்கொன்டே இருந்தால் தாயின் உறவு கூட கசக்குமோ,ரயிலில் லைப்ரரி ஏன் இருக்க கூடாது,தனியாக இருக்க விருப்பத்துடன் பழகிக்கொள்,இருவேறு மரங்கள் தங்களை ஒப்பிட்டுக்கொள்வது இல்லை, மனிதர்கள் மட்டும் ஏன்.நாமும் இயற்கையும் ஒன்று தான்,இயல்பாக இருக்க புரிந்து கொள்வதும், இயற்கையுடன் கைகோர்க்கும் ஒரு தாரக மந்திரம்,மகிழ்ச்சி என்பது எங்கோ இல்லை இங்கு இன்று உன்னுடன் தான் இருக்கிறது...இவை அணைத்தும் பயணத்தில் கிடைக்கும் அனுபவமென்றால், அதை பயணம் செய்த எழுத்தாளரின் எழுத்து மூலம் பெறுவது பெரிய அனுபவம்.

user_20478

★ 4/5
Felt a bit bored on reading 4+ novels in Tamil n English during when I came across this book. I did not have any opinion about the author S. Ramakrishnan apart from the reading few of his work in Ananda Vikatan. We all like to travel new places. But the experience each one of us get differs based on numerous factors like the people we meet, climate and time, expectation, etc. Here the author shares his travel experience with us through various people he met. He takes us on a tour from nearby villages to the farthest continents, from present to the pre historic ages. You will find references to various authors, books, movies throughout the chapters, which will give you a deeper insight. Not everything spoken in the chapters needs to be immediately understood. Few, you might have experienced already, and await the others. I felt thankful to the life, and felt connected to the world even better after this book. Hope you get even better experience out of it. So get ready to travel back and forth in time!

user_20477

★ 2/5
S.Ramakrishnan combines nostalgia with an elder's concern for the younger generation in this collection of essays whose undercurrent is travels across India. It is the former which sizzles while the later fizzles out into mere preaching.
Shelves
Nonfiction S. Ramakrishnan Travel book

More like this


வேடிக்கைப் பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

3.98/5 · 55 ratings

கழிவறை இருக்கை

Author: Latha.

இந்நூலில் மிகவும் ரசிக்கத் தக்க அம்சம் காமத்தை வெளிப்படையாகப் பேசுகிற அதேநேரத்தில் சிறப்பாக தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் எளிதாக தன் கருத்துக்களை நமக்குள் கடத்தி விடுகிறார்.…

3.98/5 · 55 ratings

ரயில் நிலையங்களின் தோழமை

காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்…

3.98/5 · 55 ratings

ஊழல் - உளவு - அரசியல் / Oozhal - Ulavu - Arasiyal

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். "ஓர் அரசு அலுவலகத்தில் எளிய குமாஸ்தாவாகத் தன் பணியை ஆரம்பித்தவர் சங்கர். மேலதிகாரிகளின் மனம் கோணாமல், கொ…

3.98/5 · 55 ratings

மொஸாட்: இஸ்ரேலிய உளவுத் துறை

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். வீடு மட்டுமல்ல நாடு புகுந்தும் ஆள்களைக் கடத்தியிருக்கிறார்கள். பின்தொடர்ந்து சென்று ரகசியமாகக் கண்காணித்திருக்கிறார்…

3.98/5 · 55 ratings

உப பாண்டவம் [Uba pandavam]

இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. …

3.98/5 · 55 ratings

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை

இந்நாவல் கோடைகாலம் உருவாக்கிய காதல் கதை ஒன்றை சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் கண் முன்னே காட்சிப்படுத்துகிறது. ஒரு சமயம் தனிமை என் வீடாக இருந்தது. இன்று…

3.98/5 · 55 ratings

ஆதலினால் [Aadhalinaal]

சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து …

3.98/5 · 55 ratings

உணவு யுத்தம் [Unavu Yuththam]

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் …

3.98/5 · 55 ratings

சஞ்சாரம் [Sancharam]

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…

3.98/5 · 55 ratings

Periyar (Tamil)

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, …

3.98/5 · 55 ratings