எலியின் பாஸ்வேர்டு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எலியின் பாஸ்வேர்டு

None

4.14/5 · 44 ratings

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை.

பாஸ்வேர்ட் கொடுத்து திறக்கும் டிஜிட்டல் கதவை உருவாக்குவதன் வழியே எலியொன்று பாம்புகளுக்கும் எலிகளுக்குமான தலைமுறை பகையை அழிக்க முற்படுகிறது.

Reviews

user_14509

★ 5/5
மிகவும் நல்ல கதை.படிப்பவரின் வயதை வைத்து குழந்தைகலுக்காகவுமாக எனக்காக புத்தகம் புரிதலை மாற்றிக்கொள்வது போல அழகு எந்த கதை.

user_14508

★ 4/5
A good story to narrate to children to educate them on use of the technology and relationship with other living being.

user_14507

★ 5/5
இந்த புத்தகம் மிகவும் நன்றாக இருந்தது. எலியின் கடற்பயணம் எனக்கு பிடித்திருந்தது. டாமின் புத்திசாலித்தனத்தால் எலிகள் வம்சம் பாம்பிடம் இருந்து தப்பித்தது.

user_14506

★ 3/5
தலைப்பு பிராமாதம். முழு புத்தகத்தையும் சிறார்களுக்கு அவர்களுடைய ஆர்வம் குறையாமல் வாசித்து காண்பது சவாலாக உள்ளது.

user_14505

★ 5/5
சிறார் நூலாக இருந்தாலும், நிறைய குறியீடுகள் பொதிந்து கிடக்கிறது.

user_14504

★ 5/5
A good read for kids. SRa's intention was to make kids enjoy reading and take-up this as a hobby. The intention has to be applauded. Seeding at the right time will help us to harvest better.

user_14503

★ 3/5
சிறுவர்களுக்கு ஏற்ற கதை . சற்று சிம்பிளான கதை

user_14502

★ 4/5
Short , unique and off course page Turner... Enjoyed it....

user_14501

★ 5/5
🐀குழந்தைகளுக்கான அற்புதமான கதை. "எலியின் பாஸ்வேர்ட்" என்ற தலைப்பை பார்த்தவுடன் ஏதேதோ கற்பனைகள் தோன்றியது. ஆனால் அதை அனைத்தையும் விட கதை முற்போக்காகவும் அறநெறி கொண்டதாகவும் இருந்தது. 🐀பல இடங்களில் டோம் என்ற எலியை எலியாகவே பார்க்க தோன்றவில்லை. சம உரிமை வேண்டுமென்று போராடும் மனிதனாகவே பார்க்க தோன்றியது. 🐀அனிமேஷன் படத்தை பார்ப்பது போல் தான் இருந்தது கதையை படிக்கும் பொழுது. அதுவே கதையின் வெற்றி என்று தோன்றுகிறது. 🐀அனிமேஷன் படமாகவும் எடுத்தாலும் அற்புதமாக இருக்கும். 🐀எலிகளுக்கும் பாம்புகளுக்கும் உள்ள பிரிவினை பற்றியும் வாழ்வாதார பிரச்சனைகள் பற்றியது இந்த கதை. 🐀பல இடங்களில் ஒரு எலி இதை செய்கிறதா என்று சிரிப்பு வரும்படி கதை நகர்கிறது. 🐀பாம்பிடமிருந்து எலிகள் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன செய்கிறது என்பதே கதை. - ஹர்ஷினி சந்திரசேகரன்

user_14500

★ 5/5
எலியின் பாஸ்வேர்டு: குழந்தைகளுக்கான புத்தகம் என்று வரையறுக்கப் பட்டிருந்தாலும், இதில் எஸ்.ரா சொல்கிற விஷயங்கள் நமக்கானவையுமே! எலிகள் காலம் காலமாய் அஞ்சி வாழ்ந்த பாம்புகளிடமிருந்து தப்பித்து எப்படி வாழ வேண்டும் என்று யோசிப்பதும் மற்றும் எப்படி காத்து கொண்டார்கள் என்பதுமே இந்த கதை. ஓரிடத்தில் சட்டத்தை இயற்றி, நீதி விசாரணை செய்து, தண்டிப்பது முழுவதும் பாம்புகள் செய்தால் எலிகளுக்கு நீதி எப்படி கிடைக்கும் என்ற கேள்வி சிறார்களுக்கானது மட்டுமாய் எனக்கு தெரியவில்லை. இந்த சமூகத்தின் கட்டமைப்பை எப்படி, சமுத்திரத்தில் பெரிய மீன் ஒன்று சிறிய மீன் ஒன்றை விழுங்க முற்படுகையில் எந்த கேள்விகளும் அற்றுப்போகுமோ, அப்படியே சொல்ல முற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஓர் இனத்தின் விடுதலைக்காக டோம் என்ற எலி படிக்க செல்வதாகவும் மேலே படித்து எப்படி அந்த இனத்தை காக்க சிரமங்கள் பட்டது என்பதையும் சூசகமாக சொல்லி இருக்கிறார். ராக் என்ற பாம்பு எப்படி படித்து வந்து அதனுடைய இனத்தை காக்க என்னென்ன அவ வேலைகள் செய்தது என்பதையும் சொல்லியிருக்கும் விதம், எல்லோரும் படிக்க வேண்டிய நூலை மாற்றி இருக்கிறது. பெரிய சொல் ஜோடிப்புகளோ, நீண்ட கதை பக்கங்களோ இல்லாமல் நின்று நிதானமாக ஒரு கதை சொல்லி சென்றிருக்கிறார் எஸ்.ரா அவர்கள்!

user_14499

★ 3/5
Sci-fiனு சொல்லிக்காதவரை சந்தோஷம்
Genres
Shelves
S. Ramakrishnan Fiction book

More like this


Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

4.14/5 · 44 ratings

தேசாந்திரி [Desanthiri]

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

4.14/5 · 44 ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

4.14/5 · 44 ratings

அவளது வீடு

தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்

4.14/5 · 44 ratings

கதா விலாசம் [Katha Vilasam]

எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியப…

4.14/5 · 44 ratings

மலைகள் சப்தமிடுவதில்லை [Malaigal Sapdhamiduvadhillai]

எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், …

4.14/5 · 44 ratings

ராஜமுத்திரை I [Rajamuthirai]

Author: Sandilyan

மரங்களின் இருளில் மறைந்து நின்ற கொடியவர்களைப் பற்றியோ, அவர்கள் விளைவிக்கவிருந்த கொடுமையைப் பற்றியோ, கடுகளவும் அறியாமல் நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்த அந்த வாலிபனுக்…

4.14/5 · 44 ratings

நூலக மனிதர்கள்

நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்…

4.14/5 · 44 ratings

La leggenda della rosa di Natale

Il buio dell’inverno svedese, il Natale con le sue leggende, il Värmland, terra di laghi e di poeti, con le sue grandi distese naturali, il costan…

4.14/5 · 44 ratings

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

4.14/5 · 44 ratings

பதின் [Pathin]

N/A

4.14/5 · 44 ratings

நிலம் கேட்டது கடல் சொன்னது [Nilam Kettadhu Kadal Sonnadhu]

இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்…

4.14/5 · 44 ratings