என்றும் சுஜாதா [Endrum Sujatha]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என்றும் சுஜாதா [Endrum Sujatha]

None

4.17/5 · 100+ ratings

இந்த புத்தகம் Sujatha Reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக் கருகிறேன் என்பதற்கான தொகைநூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்துபட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கறைகளையே நான் முதன்மைப்படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புலகின் ஒரு குறுக்குவெட்டுப்பார்வை போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. எஸ்.ராமகிருஷ்ணன்

Reviews

user_13562

★ 5/5
As Ramakrishnan poignantly puts it, this book is a cross-sectional view of what the editor thinks is Sujatha's best works. A collection of some of the most precious writings of Sujatha- essays, commentaries, speeches, poems, short stories and book reviews. A great book to introduce Sujatha to those who haven't read him, and THE BEST BOOK for Sujatha fans to reminisce his writings. 5/5 for sure.

user_13561

★ 4/5
என்றும் சுஜாதா, எப்பொழுதும் சுஜாதா... மறுபடியும் சுஜாதா நம்முடன் பேசுகிறார், கதை சொல்லுகிறார், விஞ்ஞானம் பற்றி விவாதிக்கிறார், சினிமாவை பற்றி அலசுகிறார் இன்னும் பல விஷய்ஙகளைச் சொல்லுகிறார், ஆனால் இவை அனைத்தும் புத்தகத்தின் வழியே செய்கிறார். மீண்டும் சுஜாதாவை நம்முடன் பேச வைத்ததற்கு நன்றி ராமகிருஷ்ணன். சுஜாதா ஓர் இல்லகிய எழுத்தாளர் இல்லை என்றாலும் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அதை உணர்த்தே திரு ராமகிருஷ்ணன் அவர்கள், அவரை விரும்பி ஒரு ரசிகனாக இப்படி ஒரு புத்தகத்தைத் தரமுடிந்தது. பி.கு: இதைப்போல பல எழுத்தாளர்களை பற்றி புத்தகம் வந்ததால் நன்றாக இருக்கும்.
Shelves
book S. Ramakrishnan

More like this


உறுபசி [Urupasi]

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்க…

4.17/5 · 100+ ratings

எனது இந்தியா [Enadhu India]

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

4.17/5 · 100+ ratings

பதின் [Pathin]

N/A

4.17/5 · 100+ ratings

நிமித்தம்

நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து…

4.17/5 · 100+ ratings

எனதருமை டால்ஸ்டாய் [Enadharumai Tolstoy]

டால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் எனதருமை டால்…

4.17/5 · 100+ ratings

ஆதலினால் [Aadhalinaal]

சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து …

4.17/5 · 100+ ratings

சஞ்சாரம் [Sancharam]

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…

4.17/5 · 100+ ratings

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை

இந்நாவல் கோடைகாலம் உருவாக்கிய காதல் கதை ஒன்றை சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் கண் முன்னே காட்சிப்படுத்துகிறது. ஒரு சமயம் தனிமை என் வீடாக இருந்தது. இன்று…

4.17/5 · 100+ ratings

ரயில் நிலையங்களின் தோழமை

காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்…

4.17/5 · 100+ ratings

காண் என்றது இயற்கை

இயற்கையை அறிதல் குறித்த கட்டுரைகள். கவித்துவமான அனுபவங்களின் தொகுப்பு.

4.17/5 · 100+ ratings

உணவு யுத்தம் [Unavu Yuththam]

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் …

4.17/5 · 100+ ratings