பாலகுமாரன் சிறுகதைகள் - பாகம் 2 [Balakumaran Sirukathaigal - Part 2]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாலகுமாரன் சிறுகதைகள் - பாகம் 2 [Balakumaran Sirukathaigal - Part 2]

None

3.0/5 · 2 ratings

உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது. எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய காலகட்டமும், மேஜை நாற்காலியும் கதை மாந்தரும், மனதில் வந்து போனார்கள். சிறிது வசதி கூட இல்லாத ஒரு ஏழ்மை சூழலில்தான் இவை எழுதப்பட்டன. ஆனால் அந்த வருத்தம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. ஒரு தகவலாகத்தான் மனத்தில் மொய்த்துக் கொண்டிருக்கிறது. சிறுகதைகள் மட்டுமல்லா…

Shelves
Balakumaran book

More like this


பழமுதிர்க்குன்றம்

Family Based Fiction Written By Balakumaran

3.0/5 · 2 ratings

Kattrukondal Kuttramillai

தியானம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப்…

3.0/5 · 2 ratings

கரையோர முதலைகள் [Karaiyora Mudhalaigal]

ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பி…

3.0/5 · 2 ratings

பயணிகள் கவனிக்கவும் [Payanigal Gavanikkavum]

காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்…

3.0/5 · 2 ratings

அப்பம் வடை தயிர்சாதம் [Appam Vadai Thayirsaadham]

புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் …

3.0/5 · 2 ratings

வேட்டை [Vettai]

N/A

3.0/5 · 2 ratings

தனிமைத் தவம் [Thanimai Thavam]

'தனிமைத் தவம்' இதில் மகாபாரதத்தை அதன் ஒரு பகுதியை விராட பருவத்தை, தங்கள் மூலம் படித்த நேர்ந்தது. இதில் தவம் பற்றி முழுமையாக தெளிவாக கூறிள்ளார்கள்.

3.0/5 · 2 ratings

உடையார் - பாகம் 5 [Udaiyar - Part 5]

Udaiyar (History of Cholas- Part 3)

3.0/5 · 2 ratings

கண்ணாடி கோபுரங்கள் (Kannadi Goburangal]

உழைத்து முன்னேறி வரும், பாசப்பிணைப்புடன் கூடிய இளம் தம்பதியிரனரை வைத்துக் கோபுரங்களை எழுப்புகிறார் கதாசிரியர். உடைந்து போகும் கண்ணாடிக் கோபுரங்களாக அமையாமல் பளிச்சென்று…

3.0/5 · 2 ratings