Select a cover image
Searching for images...
Saving cover image...
சென்ற ஜூன் மாதம் 23-ந் தேத இதிருச்சிக்கு அருகிலுள்ள பொன்மலைக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு அபூர்வமான காட்சியைக் கண்டேன் இருபதினாயிரம் அரசர்கள் அவ்விடத்தில் மாநாடு கூடியிருந்தார்கள்! என்று தொடங்குகிறது இந்த சிறுகதை. இந்நூலில் இடம்பெற்ற சிறுகதைகள் 1. புது உலகம் பார்த்தேன் 2. புதுப்பேட்டை மகாநாடு, 3. கிடப்பா ஞாபகம் 4. பேனா மன்னர்கள், 5. காணாத காட்சிகளும் கண்டேன்! 6. ஆனந்த நகரம் 7. தமிழ் உயர்ந்தது!, 8…
Genres
Shelves
More like this
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.
பொய்மான் கரடு [Poimaan Karadu]
இந்தப் 'பொய் மான்' கரடு என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது, ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை!…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
பொன்னியின் செல்வன் - பாகம் 5
"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
பொன்னியின் செல்வன் - பாகம் 3
"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …
கண்டேன் இலங்கையை
இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக 'மரகதத் தீவு' என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்கு அமரர் கல்கி பயணம் செய்த அனுபவங்களை "கண்டேன் இலங்கையை" எனும் தலைப்பிலான பயணக்கட்…
ஜோதி
'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…