பொன்னியின் செல்வன் - பாகம் 5

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பொன்னியின் செல்வன் - பாகம் 5

Ponniyen Selvan - Part V

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக அவரே ‘கல்கி’ வார இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடி. இவரது ‘சிவகாமியின் ச…

Interested in this book? Check Price on Amazon
Tags
Ponniyen Selvan
Shelves
Kalki கல்கி வரலாற்று நாவல் book

More like this


Sivakamiyin Sabadham, Volume 1: Paranjyothi's Journey

A masterpiece by Kalki Krishnamurthy, recipient of India's highest literary honour – the Sahitya Akademi Award, 'Sivakamiyin Sabadham' is a…

Check Price

சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்…

Check Price

நாம் தந்தையர்கள் செய்த வின்தைகள்

பண்டைய காலத் தமிழகத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றையும், நம் முன்னோர்கள் நிகழ்த்திய பிரமிக்கத்தக்க சாதனைகளையும் இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. கலை, கலாச்சாரம் மற்றும் கட்டிட…

Check Price

பொன்னியின் செல்வன் (பாகம் 3)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

Check Price

கடல்புறா பாகம் 2

கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணு…

Check Price

பொன்னியின் செல்வன் : பாகம் 4 Ponniyin Selvan : Part 4: மணிமகுடம்

எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற சரித்திர நாவல். பாகம் 4 - மணிமகுடம்

Check Price

அமரர் கல்கியின் மோகினித் தீவு

கல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான் யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகி…

Check Price

அமரர் கல்கியின் பொய்மான் கரடு

ஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதற்கும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அத…

Check Price

திருவழுந்தூர் சிவக்கொழுந்து [Thiruvazhunthur Sivakozhundhu]

தீபாவளி மலர்களில் வெளியான மூன்று சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம் - திருவழுந்தூர் சிவக்கொழுந்து, வீணை பவானி மற்றும் நாடகக்காரி.

Check Price

மதனகாமராஜன் கதை

பார்ப்போரின்றிப் பழுதுபட்டுக் கிடக்கும் பாரம்பரியக் கதைகள் மீண்டும் உயிரோட்டம் பெறவேண்டுமென்னும் எண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததுதான் இந்நூல். விக்கிரமாதித்தன், மதுரைவீரன், காத்த…

Check Price

பொன்னியின் செல்வன் - பாகம் 1

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …

Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2)

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

Check Price